Editorial News

கேரள யானையைப் போல் வெடிவைத்த உணவால் படுகாயமடைந்த பசுமாடு

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் கர்ப்பிணி யானைக்கு வெடிவைத்த அன்னாசி பழத்தை கொடுத்து கொன்ற கொடூர சம்பவத்தைப் போல் இமாச்சலப் பிரதேசத்தில் வெடிவைத்த மாவு உருண்டையை தின்ற மாடு ஒன்று தாடை வெடித்து படுகாயம் அடைந்துள்ளது.

Read: https://penbugs.com/another-elephant-death-likely-due-to-crackers-in-kerala/

பிலாஸ்புர் மாவட்டத்தில் கர்ப்பிணியான பசுமாடு ஒன்று படுகாயம் அடைந்ததையடுத்து அதன் உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய போலீசார் இது தொடர்பாக நந்தலால் என்ற நபரை கைது செய்துள்ளனர். காயம் அடைந்த பசு மாட்டுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

Related posts

Another custodial torture reported in Thenkasi district

Penbugs

TN State Government scraps classes 5, 8 Public exams

Penbugs

Video: Kangana slams Bollywood nepotism after Sushant’s death

Penbugs

நலத்திட்ட உதவி வழங்க 9 கி.மீ., மலையேறிய மந்திரி

Kesavan Madumathy

Daniel Radcliffe responds to Jk Rowling’s anti-trans tweets

Penbugs

அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..!

Penbugs

தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதி விபத்து – 15 பேர் பலி

Penbugs

Facist Government?

Penbugs

என்எல்சி பாய்லர் வெடித்த விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

Penbugs

Battle for Tamil will be bigger than Jallikattu: Kamal Haasan

Penbugs

16 Vayadhinile digitally restored, will have Telugu release

Penbugs

தமிழக அரசின் உத்தரவு வரும் வரை தற்போதைய ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்

Penbugs