Coronavirus

தமிழகத்தில் 3,645 பேர் கொரோனாவால் பாதிப்பு

தமிழகத்தில் இன்று 3,645 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,07,124 ஆக அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் உள்ள 260 ஆய்வகங்கள் (அரசு- 69 மற்றும் தனியார்-191) மூலமாக, இன்று மட்டும் 80,856 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று மட்டும் 1,809 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 68 ஆயிரத்து 722 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

தமிழகத்தில் இன்று 5606 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

மராட்டியத்தில் ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

Penbugs

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

Penbugs

Football is back: 1st virtual grandstand open in Denmark

Penbugs

நான்காயிரத்தை கடந்த கொரோனா தொற்று

Penbugs

Katrina Kaif helps 100 background dancers to get back on feet

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,591 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Migrant worker gives birth while walking home, continues to walk 150 km right after giving birth!

Penbugs

India conduct highest COVID19 tests single day; Recovery date 66%

Penbugs

தமிழகத்தில் இன்று 5525 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

COVID19 in Delhi: Liquor prices up 70% from today

Penbugs

Leave a Comment