Coronavirus

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக 2,089 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,77,279ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 775, செங்கல்பட்டில் 186, கோவையில் 185, திருவள்ளூரில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 9 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,659ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 1,241 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று 84,759 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

Related posts

Free food grains for 80 crore people till November: PM Modi speech updates

Penbugs

Watch: 100YO COVID survivor gets warm welcome from neighbours

Penbugs

Sachin Tendulkar lends hand for ailing Ashraf Chaudhary who once fixed his bat

Penbugs

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து ; தமிழக அரசு

Penbugs

24,000 விரைவு பரிசோதனைக் கருவிகள் திருப்பி அனுப்பப்படுகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்!

Penbugs

7 YO throws prom for nanny as its cancelled due to COVID19

Penbugs

அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா

Penbugs

ENG v WI, 2nd Test: Root returns, Denly misses out

Penbugs

COVID19 in TN: 121 new cases reported, 27 discharged

Penbugs

Overwhelming response for PM Modi’s 9 PM 9 minutes to eliminate COVID19 ‘darkness’

Penbugs

மே 15-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ரூ 2000 நிவாரணம்

Kesavan Madumathy

Leave a Comment