Coronavirus

தமிழகத்தில் இன்று 5005 பேர் டிஸ்சார்ஜ்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 5005 திரும்பியதால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோ ரின் எண்ணிக்கை 6 லட்சத்து 33 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் புதிதாக 4295 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

சென்னையில் 15 பேர் உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு 57 பேர் உயிரிழந் தனர்.

சென்னையில் புதிதாக 1132 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

கோவையில், மேலும் 389 பேருக்கும், செங்கல் பட்டில் புதிதாக 231 பேருக்கும் , திருவள்ளூரில் 218 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப் பட்டு உ ள்ளது.

மாநிலத்தில் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் உள்பட சுமார் 40 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related posts

Prince Charles tested positive for Coronavirus

Penbugs

Sports to Police: Joginder Sharma, Ajay Thakur, Akhil Kumar manning streets during COVID-19

Penbugs

நயன்தாராவுக்கு கொரோனா என வதந்தி, விக்னேஷ் சிவன் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

Kesavan Madumathy

கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார்

Kesavan Madumathy

நாடு தழுவிய அளவில் அமலில் உள்ள ஊரடங்கில் தளர்வுகளை அளித்து மத்திய அரசு அறிவிப்பு

Penbugs

மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை – பிரதமர் மோடி…!

Penbugs

ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் விலையில்லா புத்தகம் விநியோகம் | தமிழ்நாடு

Kesavan Madumathy

ஊரடங்கு உத்தரவின் வழிமுறைகளை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம் …!

Penbugs

75 Districts in India to go under Lockdown until March 31st

Lakshmi Muthiah

COVID19: 639 positive cases in TN

Penbugs

Modi speech live: PM announces 20 Lakh crore economic COVID19 package | Lockdown

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,707 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

Leave a Comment