Coronavirus

தமிழகத்தில் இன்று 5005 பேர் டிஸ்சார்ஜ்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 5005 திரும்பியதால், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோ ரின் எண்ணிக்கை 6 லட்சத்து 33 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் புதிதாக 4295 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

சென்னையில் 15 பேர் உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு 57 பேர் உயிரிழந் தனர்.

சென்னையில் புதிதாக 1132 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

கோவையில், மேலும் 389 பேருக்கும், செங்கல் பட்டில் புதிதாக 231 பேருக்கும் , திருவள்ளூரில் 218 பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப் பட்டு உ ள்ளது.

மாநிலத்தில் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் உள்பட சுமார் 40 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related posts

L&T Construction Converts Healthcare Units into COVID-19 Care Facilities

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 1384 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

Deepika Padukone tests COVID19 positive after her family

Penbugs

Lockdown 4.0: Sports complexes, stadia to be opened | New Guidelines

Penbugs

Why not a complete lockdown for Chennai alone: Madras High Court asks TN Govt

Penbugs

COVID-19: Meet DRV, a Disaster Management Organisation working tirelessly to help people

Penbugs

தமிழகத்தில் இன்று 5742 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

தமிழகத்தில் இன்று 5606 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Chetan Sakariya’s father dies of COVID19

Penbugs

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா தொற்று; சுகாதாரத்துறை

Penbugs

தமிழகத்தில் இன்று 6599 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

கொரோனா தடுப்பு மருந்து – ஆகஸ்டு 15 இல் அறிமுகம்

Penbugs

Leave a Comment