Coronavirus

தமிழகத்தில் இன்று 5492 பேர் டிஸ்சார்ஜ்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,492 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்.

இதுவரை 4,91,971 பேர் நோய்த்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 46,495 ஆனது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

சென்னையில் 982 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மேலும் 16 பேர் உயிரிழப்பு.

மொத்த பாதிப்பு 1,56,625 ஆக உயர்வு.

நோய்த்தொற்றுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 9,871 ஆக உள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 60 பேர் உயிரிழப்பு.

மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 8,871 ஆக உயர்வு.

Related posts

கொரோனாவை வென்றவர்கள்.. தெலங்கானாவில் 44 நாள் குழந்தை, திண்டுக்கல்லில் 95 வயது மூதாட்டி

Penbugs

Will cherish memories I had while working with Vivekh sir especially, in Viswasam: Nayanthara

Penbugs

நாட்டில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து

Kesavan Madumathy

Mujeeb ur Rahman hospitalized after testing COVID19 positive

Penbugs

Over 100 COVID19 cases reported at IIT Madras campus

Penbugs

நான்காயிரத்தை கடந்த கொரோனா தொற்று

Penbugs

Chile: Police trains Sniffer dogs to detect COVID19 in early stages

Penbugs

Dutee Chand distributes food packet in her village

Penbugs

ஏடிஎம் சேவைகளுக்கு கட்டணம் இல்லை – எஸ் பி ஐ வங்கி அறிவிப்பு

Penbugs

அரசு அலுவலகங்கள் வரும் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து 5 நாட்கள் மட்டுமே செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு

Penbugs

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 5106 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 5206 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Leave a Comment