Coronavirus

தமிழகத்தில் இன்று 5492 பேர் டிஸ்சார்ஜ்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,492 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்.

இதுவரை 4,91,971 பேர் நோய்த்தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 46,495 ஆனது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

சென்னையில் 982 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மேலும் 16 பேர் உயிரிழப்பு.

மொத்த பாதிப்பு 1,56,625 ஆக உயர்வு.

நோய்த்தொற்றுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 9,871 ஆக உள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 60 பேர் உயிரிழப்பு.

மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 8,871 ஆக உயர்வு.

Related posts

Monkeys take over swimming pool in Mumbai residential complex

Penbugs

100 சதவீதம் ஷார்ப்பான டைமிங்கில் இயக்கப்பட்ட ரயில்கள்

Penbugs

Dr Harsh Vardhan to take charge as WHO Executive Board chairman on May 22: Officials

Penbugs

சென்னையில் கொரோனாவிலிருந்து குணமானோரின் விகிதம் 62 சதவீதமாக அதிகரித்துள்ளது

Penbugs

Novak Djokovic tested positive for Coronavirus

Penbugs

ரூ.1 கோடி இழப்பீடு; கெஜ்ரிவால் அதிரடி…!

Penbugs

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து நீதிமன்றம் கருத்து..!

Kesavan Madumathy

BCCI to donate 51 crores to PM CARES fund

Penbugs

After donating to relief fund, Mithali Raj distributes food and essentials packets

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே‌ நாளில் 217666 பேருக்கு தடுப்பூசி

Kesavan Madumathy

Tamannaah Bhatia’s parents test positive for COVID19

Penbugs

ATM இயந்திரத்தை தொடாமலேயே பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம்

Penbugs

Leave a Comment