Penbugs
Coronavirus

தமிழகத்தில் பல்கலைக்கழக, கல்லூரிகளில் இறுதி செமஸ்டர்களை நடத்த முடியாத சூழல் உள்ளது – முதலமைச்சர்

தமிழகத்தில் பல்கலைக்கழக, கல்லூரிகளில் இறுதி செமஸ்டர்களை நடத்த முடியாத சூழல் உள்ளது – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

கல்லூரிகள், விடுதிகள் கொரோனா மையங்களாக மாற்றப்பட்டுள்ள நிலையில் செப்டம்பருக்குள் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாது – முதலமைச்சர்

இறுதி செமஸ்டரை நடத்துவதா? இல்லையா? எனும் முடிவை எடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே மத்திய அரசு கொடுக்க வேண்டும் – முதலமைச்சர்

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாணவர்கள் தேர்வு மையங்களை அணுக முடியாத சூழல் உள்ளது – முதலமைச்சர்

ஆன்லைன் வாயிலாகவும் இறுதி செமஸ்டரை நடத்துவதில் நடைமுறை மற்றும் தொழில்நுட்ப பிரச்சனைகள் உள்ளன – முதலமைச்சர்

Related posts

மே மாத மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கீடு செய்யலாம்- மின்சார வாரியம் அறிவிப்பு

Penbugs

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

Penbugs

We commend your leadership: Bill Gates writes to PM Modi about COVID19

Penbugs

COVID19: Single street in Triplicane has whooping 42 positive cases

Penbugs

தமிழகத்தில் மேலும் 1843 பேருக்கு கொரோனா

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 5606 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று 5820 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID patient recovers via plasma therapy

Penbugs

தமிழகத்தில் இன்று 6110 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

CSK looks to have short camp at Chepauk soon

Penbugs

இன்று தமிழகத்தில் 5768 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: World Bank approves $1 Billion emergency fund for India

Penbugs

Leave a Comment