Editorial News

தூய்மைப் பணியாளர்களின் பாதத்தில் விழுந்து வணங்கிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்…!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அவர்களுடைய பணியை பாராட்டி, காலில் விழுந்து வணங்கி நன்றி கூறினார்.

கப்பலூர், மேலக்கோட்டை ,ஆலம்பட்டி அலப்பலச்சேரி ,அம்மாபட்டி, சாத்தங்குடி உரப்பனூர் ,செக்கானூரணி உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்களை அமைச்சர் வழங்கினார்.

முன்னதாக அவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தூய்மைப் பணியாளர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று கூறியவாறு அவர்களின் பாதத்தில் விழுந்து வணங்கினார்.

Related posts

Thinking of leaving Social Media: Modi

Penbugs

JEE and NEET entrance exams to be scheduled in July 2020

Penbugs

Officials build wall to hide slums from view when Trump visits

Penbugs

Jamia protestors have bullet wounds says doctor; cops deny firing

Penbugs

ஏடிஎம் சேவைகளுக்கு கட்டணம் இல்லை – எஸ் பி ஐ வங்கி அறிவிப்பு

Penbugs

இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த ஆப்களை உருவாக்க புதிய திட்டம் – பிரதமர் மோடி

Penbugs

தனியார் தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் 26 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி…!

Penbugs

Dr Harsh Vardhan to take charge as WHO Executive Board chairman on May 22: Officials

Penbugs

Sushant Singh’s death: CBI files FIR, names Rhea Chakraborty as accused

Penbugs

தமிழகத்தில் எவற்றுக்கெல்லாம் தடை நீங்கும் ,தடை தொடரும்…?

Penbugs

Man sues his parents for giving him birth

Penbugs

India becomes elite space superpower; fourth nation to do so

Penbugs