Editorial News

தூய்மைப் பணியாளர்களின் பாதத்தில் விழுந்து வணங்கிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்…!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், அவர்களுடைய பணியை பாராட்டி, காலில் விழுந்து வணங்கி நன்றி கூறினார்.

கப்பலூர், மேலக்கோட்டை ,ஆலம்பட்டி அலப்பலச்சேரி ,அம்மாபட்டி, சாத்தங்குடி உரப்பனூர் ,செக்கானூரணி உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்களை அமைச்சர் வழங்கினார்.

முன்னதாக அவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தூய்மைப் பணியாளர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள் என்று கூறியவாறு அவர்களின் பாதத்தில் விழுந்து வணங்கினார்.

Related posts

மதிப்பு கூட்டுவரி அதிகரிப்பு : உயரும் பெட்ரோல், டீசல் விலை

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2396 பேர் பாதிப்பு

Kesavan Madumathy

Chennai: Ignoring Corona scare, 5000 gather to protest against CAA

Penbugs

Bhawana Kanth becomes first Woman fighter pilot of India; creates history!

Penbugs

Olympics: World mourns death of 20YO Alexandrovskaya

Penbugs

Officials build wall to hide slums from view when Trump visits

Penbugs

Akshay Kumar donates Rs 1 crore for Assam floods

Penbugs

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஆந்திரத்தில் பேருந்து சேவை தொடக்கம்

Kesavan Madumathy

Viral: Inside the world of Nithyananda’s Kailaasa

Penbugs

Former Foreign Minister Sushma Swaraj passes away at 67

Penbugs

COVID-19: Milk will not be sold after 9 am in TN

Penbugs

அரசு பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Penbugs