Penbugs
Coronavirus Politics

உலகளாவிய டெண்டர் மூலம் கொரோனா தடுப்பூசி இறக்குமதி : முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி டெண்டர் மூலம் தமிழகத்திற்கு கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்த மத்திய அரசு ஒதுக்கியுள்ள தடுப்பூசி போதுமானதாக இல்லாததால், தடுப்பூசி இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மத்திய அரசு வழங்கும் கொரோனா தடுப்பூசி 18 முதல் 45 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு போடுவதற்கு போதுமானதாக இல்லை.

தமிழகத்திற்கு மத்திய அரசு உயர்த்தி வழங்கிய ஆக்ஸிஜன் அளவும் போதுமானதாக இல்லை என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்‌.

இதனால் உலகளாவிய டெண்டர் மூலம் கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்து 18முதல் 45 வயதுள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

COVID19: Sonu Sood launches toll free number to help migrant workers reach home

Penbugs

Anrich Nortje tested positive for COVID19

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,994 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் 160 நாட்களுக்குப் பிறகு தொடங்கியது பேருந்து சேவை

Penbugs

COVID19: 15YO Golfer Arjun Bhati sells all his 100+ trophies, raises Rs 4.30 Lakh

Penbugs

ஊரடங்கில் 4ம் கட்ட தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு

Penbugs

Anderson forgets social distancing guidelines, hugs teammate

Penbugs

இரண்டு வருடங்களுக்கு பிறகு வெற்றிமாறன் டிவிட்‌

Penbugs

வீட்டிலேயே, எளிமையாக நடைபெற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம்!

Kesavan Madumathy

COVID19: TN crosses 20,000 mark, 874 new cases today

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2325 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

அன்புள்ள பிரதமர் மோடிக்கு.. மன்மோகன்சிங் கடிதம்

Kesavan Madumathy

Leave a Comment