Coronavirus

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா…!

சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர் சந்திப்பு.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா தொற்று.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு…!

இதில் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறார்கள் என 33 பேருக்கு கொரோனா பாதிப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது …!

தமிழகத்தில் இதுவரை 19,255 கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது;

நேற்று, ஒரே நாளில் 6,509 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன

Related posts

தமிழகத்தில் இன்று 5,633 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் வீரியமிக்க கொரோனா பாதிப்பு

Penbugs

மே 4 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்; ஏர் இந்தியா..!

Penbugs

Farah Khan’s 12YO daughter raises Rs 1 Lakh by selling her sketches

Penbugs

China’s Wuhan bans eating, hunting of wild animals

Penbugs

‘What if a player tests positive?’ Dravid questions Bio bubble plans

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2325 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

TN: 2 districts color-code vehicle to limit traffic

Penbugs

TN lockdown- New restrictions announced

Penbugs

தமிழகத்தில் இன்று 6006 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

சமூக இடைவெளியுடன் பேருந்து இருக்கை: ஆந்திராவில் அசத்தல்…!

Kesavan Madumathy

கொரோனா: வீடு வீடாக கணக்கெடுக்க உத்தரவு!

Kesavan Madumathy