Editorial News

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் பதிவு செய்துகொள்ள இணைய தள முகவரி அறிவிப்பு…!

இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், தமிழகத்தைச் சேர்ந்த பல மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் நம் நாட்டிற்கு வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அவ்வாறு வெளி நாடுகளில் இருக்கும் தமிழர்களில், உடனடியாக தமிழகம் திரும்ப விரும்புகிறவர்களின் நலனுக்காக இணைய பதிவு வசதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. தகவல்களை பெறுவதற்காகவும், எண்ணிக்கையினை அறியும் வகையிலும், தனிமைப்படுத்துதல் வசதிகள் ஏற்படுத்திடவும், இணைய பதிவு வசதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்ப விரும்பும் தமிழர்கள் nonresidenttamil.org என்ற இணைய முகப்பில் பதிவுகள் செய்திடுமாறு தமிழக அரசு
கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

Free LPG, 1.7 Lakh crore relief fund and more: FM Nirmala Sitaraman speech

Penbugs

Millions sign petition to shut down PornHub for hosting rape videos

Penbugs

Police arrests teacher who made 1Cr by working in 25 schools simultaneously

Penbugs

Uttarakhand forest fire: Devastating visuals

Penbugs

Husband celebrates house warming function with dead wife’s wax statue

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு…!

Penbugs

2012 Delhi rape case: 7 years after Jyoti died, 4 rapists to be hanged on Jan 22, 7 am

Penbugs

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் கனவு நனவாகியது- அத்வானி

Penbugs

Four men die while cleaning the sewage tank

Penbugs

Veteran actor-director Visu passes away

Penbugs

Awake Proning and High-flow nasal cannula (HFNC) are the Game Changers in Covid Treatment that Help Cure Patients

Penbugs

இறந்த யானையை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய எஸ் ஐ வீடியோ வைரல்

Kesavan Madumathy