Coronavirus Editorial News

மதிப்பு கூட்டுவரி அதிகரிப்பு : உயரும் பெட்ரோல், டீசல் விலை

தமிழகத்தில் மதிப்புக் கூட்டுவரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயர்கின்றன.

தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டுவரி உயர்த்தப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாயை உயர்த்தும் வகையில் இந்த மதிப்புக்கூட்டு வரி உயர்த்தப்படுவதாக தெரிகிறது. இதனால் தமிழகத்தில் பெட்ரோல் விலை ரூ.3.25 காசும், டீசல் விலை ரூ.2.50 காசும் உயர்கின்றன.

இந்த விலை இன்று‌ முதல் அமலுக்கு வரும் எனப்படுகிறது.

ஊரடங்கு நேரத்தில் அரசின் வருவாயை அதிகரிக்கவும், கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்காக நிதியை அதிகரிக்கவும் இந்த வரி உயர்வு கொண்டுவரப்பட்டிருப்பதாக பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

தமிழகத்தில் இன்று 5859 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

அரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை: ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் அதிரடி

Penbugs

Google services, including Google Maps faces outage

Penbugs

L&T Achieves Major Milestone in Manufacturing Cryostat for Global Fusion Project

Penbugs

Viral: Inside the world of Nithyananda’s Kailaasa

Penbugs

L&T Affirms its Commitment to Self-Reliant Indian Industry

Penbugs

இந்தி தெரிந்தால்தான் இந்தியரா? திமுக எம்பி கனிமொழி கேள்வி

Penbugs

5YO dies after hot Sambhar vessel falls on him

Penbugs

Former Foreign Minister Sushma Swaraj passes away at 67

Penbugs

“All-Pet” Private Jet to carry stranded pets from Delhi to Mumbai

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4894 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Prince Charles tested positive for Coronavirus

Penbugs