Coronavirus

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!

தமிழகத்தில் ஒரே நாளில் மேலும் 508 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

சென்னையில் மட்டும் இன்று 279 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மொத்தம் 4058 பேர் வைரஸ் தொற்றால் பாதிப்பு : சுகாதாரத்துறை

தமிழகத்தில் நோய் தொற்றில் இருந்து இன்று 76 பேர் குணமடைந்தனர் : சுகாதாரத்துறை

கொரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் பலி – இதுவரை 33 பேர் உயிரிழப்பு

கடலூரில் இன்று ஒரே நாளில் 68 பேருக்கு கொரோனா பாதிப்பு

செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தலா 38 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன் முறையாக இன்று 2 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது

இன்று மட்டும் தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு

மேலும் ஒரு திருநங்கைக்கு கொரோனா தொற்று – இதுவரை 2 பேருக்கு வைரஸ் பாதிப்பு

Related posts

ரயில் நிலையங்களில் இன்று முதல் கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு

Kesavan Madumathy

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்-க்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

Leh to Delhi: Hospitalized baby receives mom’s breast milk daily from 1000kms away

Penbugs

COVID19: Sonu Sood contributes 25,000 face shields for Maharashtra Police

Penbugs

அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

Kesavan Madumathy

சென்னையில் கொரோனாவுக்கு பலியான பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கும் தொற்று உறுதி!

Penbugs

MS Dhoni’s parents tests COVID19 positive, admitted

Penbugs

Breaking: Amitabh Bachchan tested positive for COVID19

Penbugs

தமிழகத்தில் புதிதாக 580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Penbugs

Air India Express: Pilot and Co-pilot dead after crash

Penbugs

SP Balasubrahmanyam tested positive for coronavirus

Penbugs

More than 130 people from UK has reached India without COVID19 Tests

Penbugs