Coronavirus

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!

தமிழகத்தில் ஒரே நாளில் மேலும் 508 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

சென்னையில் மட்டும் இன்று 279 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மொத்தம் 4058 பேர் வைரஸ் தொற்றால் பாதிப்பு : சுகாதாரத்துறை

தமிழகத்தில் நோய் தொற்றில் இருந்து இன்று 76 பேர் குணமடைந்தனர் : சுகாதாரத்துறை

கொரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் பலி – இதுவரை 33 பேர் உயிரிழப்பு

கடலூரில் இன்று ஒரே நாளில் 68 பேருக்கு கொரோனா பாதிப்பு

செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தலா 38 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன் முறையாக இன்று 2 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியது

இன்று மட்டும் தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு

மேலும் ஒரு திருநங்கைக்கு கொரோனா தொற்று – இதுவரை 2 பேருக்கு வைரஸ் பாதிப்பு

Related posts

Millions of kids might not return to school at all: UN on COVID19 impact

Penbugs

Yogi Babu helps small screen technicians

Penbugs

கொரோனா பரவல் எதிரொலி புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

Penbugs

தமிழக அரசின் முடிவை ஏற்க மறுத்த ஏஐசிடிஇ

Penbugs

ஐ.டி நிறுவனங்கள் 10 சதவிகிதம் ஊழியர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி

Penbugs

கேரளாவில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்வு

Penbugs

COVID HEROES: Kohli to honor Simranjeet Singh

Penbugs

Confirmed: IPL finals to take place on November 10

Penbugs

ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

Tamil Nadu stops issuing EWS certificates

Penbugs

தமிழகத்தில் இன்று 4515 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Man who attended Boxing Day Test, tests positive for COVID19

Penbugs