Coronavirus

தமிழக அரசின் முடிவை ஏற்க மறுத்த ஏஐசிடிஇ

பொறியியல் கல்லூரி மாணவர்கள் அரியரில் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததை ஏற்க முடியாது என ஏ.ஐ.சி.டி.இ. அறிவித்துள்ளது என அண்ணா பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் நடவடிக்கையை ஏற்க மறுத்து ஏ.ஐ.சி.டி.இ. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

ஏ.ஐ.சி.டி.இ. விதிகளை மீறினால் பல்கலைக்கழக அங்கீகாரத்துக்கு சிக்கல் ஏற்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Related posts

Watch: 100YO COVID survivor gets warm welcome from neighbours

Penbugs

ஒரே நாளில் தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

Kesavan Madumathy

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்-க்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

Match Report, ENG v WI: Rain halts cricket’s comeback

Penbugs

சென்னையில் தன்னார்வலர்கள் எப்படி உதவிகளை வழங்கலாம் என்ற நெறிமுறைகளை வெளியிட்டது சென்னை மாநகராட்சி

Penbugs

ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிப்பா? வரும் 27 ஆம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Penbugs

Actor… Warrior… Inspiration… Sonu Sood

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6019 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Fake: No, Bharat Biotech’s VP is not getting COVAXIN

Penbugs

As lockdown eased, huge crowd seen playing cricket at T Nagar’s Somasundaram Ground

Penbugs

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கரோனா; பாதிப்பு 1,629 ஆக உயர்வு

Penbugs

ஊஹானில் கடைசி கொரோனா நோயாளியும் குணமடைந்ததாக அதிகாரிகள் தகவல்

Penbugs

Leave a Comment