Coronavirus

திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தையை முதலமைச்சர், துணை முதலமைச்சர் இன்று ஆய்வு!

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் அமைக்கப்படும் காய்கறி சந்தையினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று ஆய்வு செய்கின்றனர்.

கோயம்பேடு சந்தையில் கொரோனா பரவியதை அடுத்து, திருமழிசையில் 200 கடைகளுடன் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நடைபெறும் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

இதையடுத்து, இன்று நள்ளிரவு முதல் சந்தை செயல்பாட்டுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நேரில் பார்வையிடுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று மாலை திருமழிசைக்கு செல்கின்றனர்.இதனிடையே, கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டதன் எதிரொலியாக, சென்னையில் கடந்த 2 நாட்களாக சில்லறை விற்பனையில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

Picture Courtesy: The Hindu.

Related posts

Moondru Mugam to have re-release in France this August

Penbugs

தமிழகத்தில் இன்று 6005 பேர் டிஸ்சார்ஜ்

Kesavan Madumathy

ரெம்டெசிவிர் மருந்து வினியோக மையம் நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றம் – தமிழக அரசு தகவல்

Kesavan Madumathy

Tamil Nadu: 6516 discharge cases today

Penbugs

இன்று ஒரே நாளில் 5295 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

COVID19: Ajith donates Rs 1.25 Crores

Penbugs

Priest beheads a man in Odisha claiming to put an end to Coronavirus

Penbugs

ஐடி நிறுவனங்கள் 50 சதவிகிதம் ஊழியர்களுடன் செயல்பட தமிழக அரசு அனுமதி

Penbugs

ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை!

Kesavan Madumathy

வழிபாட்டுத் தலங்களின் தரிசனத்திற்கு இணையதளத்தின் மூலம் முன்பதிவு: அறநிலையத் துறை!

Anjali Raga Jammy

UK’s patient recovers from COVID19 after 130 days in hospital

Penbugs

Over 100 COVID19 cases reported at IIT Madras campus

Penbugs