Coronavirus

தமிழகத்தில் இன்று 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 11,681 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 10,25,059ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 3,750 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 53 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 13,258ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 7,071 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 9,27,440 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

Related posts

COVID 19 help: Jaydev Unadkat to contribute 10% of his IPL salary

Penbugs

கொரோனா நிவாரண நிதி வழங்குக ; முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

Kesavan Madumathy

உயர்கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

COVID19 in Chennai: Complete lockdown from 26th to 29th!

Penbugs

COVID-19: Umpire Aleem Dar offers free food at his restaurant

Penbugs

Sunny Deol tests positive for coronavirus

Penbugs

எய்ட்ஸ் போல் கொரோனா வைரசும் சமூகத்தில் இருக்கும் : உலக சுகாதார அமைப்பு தகவல்!

Penbugs

Brett Lee donates 1 BTC to help India fight COVID19

Penbugs

Akshay Kumar tests positive for coronavirus

Penbugs

தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

Kesavan Madumathy

Pallavaram: Migrant workers protest demanding to send back home

Penbugs

தமிழகத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு. இ-பாஸ் முறை ரத்து- தமிழக அரசு

Penbugs

Leave a Comment