Coronavirus Editorial News

டாஸ்மாக் திறப்பு விவகாரம்’ – தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

தமிழகம் உள்பட நாடுமுழுவதும் மூன்றாம்கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சில தளர்வுகளை அறிவித்திருந்தது மத்திய அரசு. இதில் மதுக்கடைகளைத் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகத்தில் நேற்று முன் தினம் கடுமையான கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளைத் திறக்க சென்னை உயர்நீதிமன்ற அனுமதி வழங்கியது.

அப்படித் திறக்கப்பட்ட கடைகளில் சமூக இடைவெளி காற்றில் பறக்கவிட்டு, கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படாமல் போனதால் திறக்கப்பட்ட டாஸ்மாக்குகளை மூடகோரியது உயர்நீதிமன்றம். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

Related posts

Varalaxmi Sarathkumar distributes food to 1600 migrant workers

Penbugs

தமிழகத்திலிருந்து முதல் சிறப்பு ரயில்!’ -ஜார்க்கண்ட் அனுப்பிவைக்கப்பட்ட 1,140 பேர்

Penbugs

தமிழகத்தில் இன்று 5363 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

TN recruits 530 doctors, to deploy 200 ambulances

Penbugs

I take pride in Indian women athletes but still a long way to go: Sania Mirza

Penbugs

ENG v WI, 3rd Test: England on top, thanks to Pope and Buttler

Penbugs

தமிழகத்தில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

Penbugs

Rare: Yellow turtle rescued in Odisha’s Balasore District

Penbugs

Javed Akhtar becomes 1st Indian to win Richard Dawkins award

Penbugs

Hyderabad: Child rights activist Achyuta Rao dies due to COVID19

Penbugs

Fans can enter the taping of Friends reunion special, here’s how!

Penbugs

சென்னை காசிமேடு துறைமுகத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Kesavan Madumathy