Coronavirus Editorial News

இணையத்தளத்தில் மளிகைப் பொருள் விற்பனையைத் தொடங்கியது ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோமார்ட் என்னும் பெயரில் இணையத்தளத்தில் மளிகைப் பொருள் விற்பனையைத் தொடங்கியுள்ளது.

அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் இணையத்தளத்தில் வீட்டுத் தேவைப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன.

இந்நிலையில் அவற்றுக்குப் போட்டியாக ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோமார்ட் என்னும் பெயரில் இணையத்தளத்தில் மளிகைப் பொருட்கள் விற்பனையைத் தொடங்கியுள்ளது. ஜியோ நிறுவனத்தில் கடந்த ஒரு மாதத்தில் பேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா, ஜெனரல் அட்லாண்டிக், கே.கே.ஆர். ஆகிய 5 நிறுவனங்கள் மொத்தம் 78 ஆயிரத்து 562 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.

இந்நிலையில் இணையத்தளத்தில் பொருள் விற்பனைச் சேவையை அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்கு முன்னோட்டமாகக் கடந்த மாதமே மும்பையின் சில பகுதிகளில் பொருட்கள் வழங்கும் சேவையைத் தொடங்கி விட்டது. முதற்கட்டமாக இருநூற்றுக்கு மேற்பட்ட நகரங்களில் இந்தச் சேவையைத் தொடங்க உள்ளது.

Related posts

Intense COVID19 can be controlled, Dharavi is an example: WHO’s Tedros

Penbugs

Women teachers face cyber harassment in Kerala as online classes begin

Penbugs

COVID19 in Tamil Nadu: 580 new cases

Penbugs

Republic Arnab Goswami attacked ..!

Penbugs

இது அம்மாவின் அரசா…? கமல்ஹாசன் கேள்வி!

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3861 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Power Ranger Ninja Storm Red Ranger actor dies at 38!

Penbugs

Injections Prices Cut: Remdesivir now at Rs 899

Penbugs

Devendra Fadnavis sworn in as Maharashtra CM

Penbugs

COVID-19 update: Chennai, Erode, Kanchipuram under lockdown till March 31

Penbugs

COVID19: Ajith donates Rs 1.25 Crores

Penbugs

Teacher arrested for raping 9YO girl

Penbugs