Coronavirus Editorial News

இணையத்தளத்தில் மளிகைப் பொருள் விற்பனையைத் தொடங்கியது ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோமார்ட் என்னும் பெயரில் இணையத்தளத்தில் மளிகைப் பொருள் விற்பனையைத் தொடங்கியுள்ளது.

அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் இணையத்தளத்தில் வீட்டுத் தேவைப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன.

இந்நிலையில் அவற்றுக்குப் போட்டியாக ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோமார்ட் என்னும் பெயரில் இணையத்தளத்தில் மளிகைப் பொருட்கள் விற்பனையைத் தொடங்கியுள்ளது. ஜியோ நிறுவனத்தில் கடந்த ஒரு மாதத்தில் பேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா, ஜெனரல் அட்லாண்டிக், கே.கே.ஆர். ஆகிய 5 நிறுவனங்கள் மொத்தம் 78 ஆயிரத்து 562 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.

இந்நிலையில் இணையத்தளத்தில் பொருள் விற்பனைச் சேவையை அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்கு முன்னோட்டமாகக் கடந்த மாதமே மும்பையின் சில பகுதிகளில் பொருட்கள் வழங்கும் சேவையைத் தொடங்கி விட்டது. முதற்கட்டமாக இருநூற்றுக்கு மேற்பட்ட நகரங்களில் இந்தச் சேவையைத் தொடங்க உள்ளது.

Related posts

Cricket with empty stands: Ireland raises white ball visibility issues

Penbugs

கர்நாடகாவில் பெங்களூரு உள்பட அனைத்து இடங்களிலும் முழு ஊரடங்கு நீக்கம் : எடியூரப்பா

Penbugs

சென்னையில் ஆக.18 முதல் டாஸ்மாக் திறப்பு

Penbugs

George Floyd death: 3 more cops to be charged for the murder

Penbugs

நொய்டாவில் ஆரோக்யா சேது ஆப் இல்லாமல் வெளியில் சென்றால் அபராதம்!

Kesavan Madumathy

கொரோனா – ஒரு நீண்ட விளக்கம் | Dr.Aravindha Raj

Penbugs

தகவல் தொழில்நுட்ப பூங்கா!!

Penbugs

COVID19: TN’s youngest patient 10-month-old baby recovers

Penbugs

2020 Tokyo Olympics: Indian Quotas earned complete list

Penbugs

Breaking: Lockdown extended till May 17 across India

Penbugs

Sumit Nagal becomes 1st Indian man to win a singles Main Draw match in US Open in 7 years

Penbugs

24YO Man kills 9 people to cover murder of his lover

Penbugs