Coronavirus Editorial News

இணையத்தளத்தில் மளிகைப் பொருள் விற்பனையைத் தொடங்கியது ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோமார்ட் என்னும் பெயரில் இணையத்தளத்தில் மளிகைப் பொருள் விற்பனையைத் தொடங்கியுள்ளது.

அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் இணையத்தளத்தில் வீட்டுத் தேவைப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன.

இந்நிலையில் அவற்றுக்குப் போட்டியாக ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோமார்ட் என்னும் பெயரில் இணையத்தளத்தில் மளிகைப் பொருட்கள் விற்பனையைத் தொடங்கியுள்ளது. ஜியோ நிறுவனத்தில் கடந்த ஒரு மாதத்தில் பேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா, ஜெனரல் அட்லாண்டிக், கே.கே.ஆர். ஆகிய 5 நிறுவனங்கள் மொத்தம் 78 ஆயிரத்து 562 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.

இந்நிலையில் இணையத்தளத்தில் பொருள் விற்பனைச் சேவையை அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்கு முன்னோட்டமாகக் கடந்த மாதமே மும்பையின் சில பகுதிகளில் பொருட்கள் வழங்கும் சேவையைத் தொடங்கி விட்டது. முதற்கட்டமாக இருநூற்றுக்கு மேற்பட்ட நகரங்களில் இந்தச் சேவையைத் தொடங்க உள்ளது.

Related posts

The two rocket women who made Chandrayaan 2 a reality!

Penbugs

எட்டு மாவட்டங்களில் இன்று ஒற்றை இலக்கத்தில் கொரோனா எண்ணிக்கை

Penbugs

Ben Stokes dethrones Jason Holder as top-ranked Test all-rounder

Penbugs

Badshah accused of buying fake YT views for 72 lakh, rapper denies claims

Penbugs

COVID19 in Delhi: Liquor prices up 70% from today

Penbugs

Lockdown: A woman eats only once a day, feeds rest to her 13 dogs

Penbugs

Actor Arjun Gowda turns ambulance driver for COVID19 patients

Penbugs

ரூம் கிடைக்கவில்லை .. மலைக் குகையில் ரகசிய வாழ்க்கை! வனத்துறைக்கு அதிர்ச்சிகொடுத்த சீன பயணி

Penbugs

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் கனவு நனவாகியது- அத்வானி

Penbugs

பாதுகாப்பு காரணமாக ராணுவ வீரர்கள் 89 செயலிகளை நீக்க அறிவுறுத்தல்

Penbugs

தமிழகத்தில் வருகிற மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு- எடப்பாடி கே. பழனிசாமி

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6019 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs