Coronavirus Editorial News

சிபிஎஸ்இ – பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைப்பு

9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 30 சதவீதத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் நாட்டில் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை திருத்தியமைக்கவும், மாணவர்களின் பாடச்சுமையை குறைக்கவும் சிபிஎஸ்இக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கற்றலின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, முக்கிய பாடங்களை வைத்துக் கொண்டு 30 சதவீதம் அளவுக்கு பாடதிட்டங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Related posts

Battled suicidal thoughts, depression: Robin Uthappa

Penbugs

தமிழகத்தில் மேலும் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு

Penbugs

India’s first corona linked death is a 76 year old man

Penbugs

புறநகர் ரயில்சேவை துவங்க முதலமைச்சர் கடிதம்

Penbugs

விழுப்புரம்: பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட 10ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

Penbugs

16 Vayadhinile digitally restored, will have Telugu release

Penbugs

உதவியாளருக்கு கொரோனோ ; 7 நாட்கள் தனிமை படுத்திக்கொண்ட பன்வாரிலால் புரோஹித்

Penbugs

COVID19 in TN: 52 new cases, 81 discharged

Penbugs

Football is back: 1st virtual grandstand open in Denmark

Penbugs

சென்னையில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் பரவிய கொரோனா!

Kesavan Madumathy

Kasimedu fish market sees a massive crowd; could become a new cluster

Penbugs

கொரோனா வைரஸ் ; தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு ‌…!

Penbugs

Leave a Comment