Penbugs
Coronavirus

ஹுண்டாய் கார் ஆலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ள ஹுண்டாய் கார் நிறுவனத்தில் ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர்களுடன் தொடர்பில் இருந்த மேலும் 16 ஊழியர்களுக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அதன் முடிவு ஒரிரு தினங்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஊழியர்களுக்கு தொற்று உறுதியானதை அடுத்து, அங்குள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் சோதனை செய்யுமாறு ஊழியர் சங்கம் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

இதைப் போன்று அரியானா மாநிலம் மனேசரில் உள்ள தனது கார் உற்பத்தி ஆலையில் ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதியானதாகவும், மேலும் ஒருவருக்கு தொற்று உறுதியாக வாய்ப்புள்ளதாகவும் மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

இதனால் கொரோனா காலகட்டத்தில் தொழிற்சாலைகளை திறந்தால் தொற்று மேலும் பரவும் என்ற அச்சம் தொழிலாளர்களிடம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

81-year-old Sikh provides food for 2 million on Maharashtra highway

Penbugs

நயன்தாராவுக்கு கொரோனா என வதந்தி, விக்னேஷ் சிவன் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

Kesavan Madumathy

குணமடைந்த பெண்ணுக்கு மீண்டும் கொரோனா

Kesavan Madumathy

ENG v WI, 2nd Test: Root returns, Denly misses out

Penbugs

Fake: No, Bharat Biotech’s VP is not getting COVAXIN

Penbugs

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை – தமிழக அரசு

Kesavan Madumathy

பாதுகாப்பு படை வீரருக்கு உதவி புரிந்த எடப்பாடி

Penbugs

Overwhelming response for PM Modi’s 9 PM 9 minutes to eliminate COVID19 ‘darkness’

Penbugs

எஸ்பிபி உடல்நிலையில் முன்னேற்றம்

Penbugs

Wayanad: Rahul Gandhi provides 175 smart TVs for tribal students for online education

Penbugs

தமிழகத்தில் குணமடைவோர் விகிதம் 90 சதவீதமாக அதிகரிப்பு

Penbugs

Jacinda Ardern calls military after recent quarantine blunder

Penbugs