Coronavirus

கண்கலங்கிய ஸ்டாலின் ; ஜெ. அன்பழகன் படம் அறிவாலயத்தில் திறப்பு

கொரோனாவில் இருந்து மக்களை காக்க போராடியவர், கொரோனாவாலேயே மறைந்துவிட்டார் என, மறைந்த எம்எல்ஏ ஜெ.அன்பழகன் படத் திறப்பு நிகழ்ச்சியில் நா தழுதழுக்க கண்கள் கலங்கியபடியே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமாகக் குறிப்பிட்டார்.

மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் படத்திறப்பு நிகழ்ச்சி, ஆழ்வார்பேட்டையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் நடைபெற்றது. ஜெ.அன்பழகன் படத்தை திறந்துவைத்து மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். ஜெ.அன்பழகன் குடும்பத்தார் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

ஜெ.அன்பழகன் இழப்பு கட்சிக்கு மட்டுமல்ல, தனக்கும் தனிப்பட்ட முறையில் பேரிழப்பு என்று குறிப்பிட்ட அவர், கலைஞர் இருந்த மேடையில் ஜெ.அன்பழகன் பேசிய பேச்சு ஒன்றை சுட்டிக்காட்டியபோது கண்கலங்கினார்.

Related posts

Man travels 200km with his kid, wife home on stolen bike, returns it after reaching home

Penbugs

அனைத்து வழிதடங்களிலும் ஓட துவங்கியது மெட்ரோ

Penbugs

வெள்ளை மாளிகையால் பின்தொடரப்படும் ஒரே உலகத்தலைவர் பிரதமர் மோடி

Penbugs

பீக் ஹவர்ஸை தவிர மற்ற நேரங்களில் பயணிகள் செல்ல அனுமதி

Kesavan Madumathy

தமிழகத்தில் இன்று 5548 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

கொரோனாவில் இருந்து மீண்ட நடிகர் விஷால்!

Kesavan Madumathy

Wheelchair cricketer turns labourer due to lockdown

Penbugs

ராயபுரம், தண்டையார்பேட்டையில் 70% பேர் குணம்

Penbugs

Zomato, Swiggy resume restricted services along with groceries and other essentials in Tamil Nadu

Penbugs

COVID19 in TN: 509 positive cases

Penbugs

Zomato introduces priority delivery for “COVID19 emergency”

Penbugs

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy