Coronavirus

கண்கலங்கிய ஸ்டாலின் ; ஜெ. அன்பழகன் படம் அறிவாலயத்தில் திறப்பு

கொரோனாவில் இருந்து மக்களை காக்க போராடியவர், கொரோனாவாலேயே மறைந்துவிட்டார் என, மறைந்த எம்எல்ஏ ஜெ.அன்பழகன் படத் திறப்பு நிகழ்ச்சியில் நா தழுதழுக்க கண்கள் கலங்கியபடியே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமாகக் குறிப்பிட்டார்.

மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் படத்திறப்பு நிகழ்ச்சி, ஆழ்வார்பேட்டையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் நடைபெற்றது. ஜெ.அன்பழகன் படத்தை திறந்துவைத்து மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். ஜெ.அன்பழகன் குடும்பத்தார் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

ஜெ.அன்பழகன் இழப்பு கட்சிக்கு மட்டுமல்ல, தனக்கும் தனிப்பட்ட முறையில் பேரிழப்பு என்று குறிப்பிட்ட அவர், கலைஞர் இருந்த மேடையில் ஜெ.அன்பழகன் பேசிய பேச்சு ஒன்றை சுட்டிக்காட்டியபோது கண்கலங்கினார்.

Related posts

Much Needed: Kamal Haasan’s Arivum Anbum

Penbugs

COVID19 information: School student, brother develop chatbot for Chennai Corporation

Penbugs

Zomato, Swiggy resume restricted services along with groceries and other essentials in Tamil Nadu

Penbugs

திரையரங்குகளில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி

Penbugs

‘What if a player tests positive?’ Dravid questions Bio bubble plans

Penbugs

தமிழகத்தில் இன்று 6406 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

ஜூலை 1 முதல் 15 வரை நடைபெற இருந்த சி.பி.எஸ்.இ. பொது தேர்வுகள் அனைத்தும் ரத்து

Penbugs

தமிழக அரசின் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ. 25 லட்சம் வழங்கிய நடிகர் அஜித்

Kesavan Madumathy

சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பால்துரை கொரோனாவால் மரணம்

Penbugs

தமிழகத்தில் இன்று 5603 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் நாளை முதல் ஹோட்டல்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி!

Kesavan Madumathy

Fake: No, Bharat Biotech’s VP is not getting COVAXIN

Penbugs