Coronavirus

தமிழகத்தில் பல்கலைக்கழக, கல்லூரிகளில் இறுதி செமஸ்டர்களை நடத்த முடியாத சூழல் உள்ளது – முதலமைச்சர்

தமிழகத்தில் பல்கலைக்கழக, கல்லூரிகளில் இறுதி செமஸ்டர்களை நடத்த முடியாத சூழல் உள்ளது – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

கல்லூரிகள், விடுதிகள் கொரோனா மையங்களாக மாற்றப்பட்டுள்ள நிலையில் செப்டம்பருக்குள் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாது – முதலமைச்சர்

இறுதி செமஸ்டரை நடத்துவதா? இல்லையா? எனும் முடிவை எடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கே மத்திய அரசு கொடுக்க வேண்டும் – முதலமைச்சர்

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாணவர்கள் தேர்வு மையங்களை அணுக முடியாத சூழல் உள்ளது – முதலமைச்சர்

ஆன்லைன் வாயிலாகவும் இறுதி செமஸ்டரை நடத்துவதில் நடைமுறை மற்றும் தொழில்நுட்ப பிரச்சனைகள் உள்ளன – முதலமைச்சர்

Related posts

Spraying disinfectants in open don’t kill corona, can even be harmful: WHO

Penbugs

பின்னணி பாடகர் எஸ்.பி.பி. உடல் நிலை மீண்டும் கவலைக்கிடம்

Penbugs

Pakistan cricketer Taufeeq Umar recovers from COVID19

Penbugs

Chhattisgarh CM orders suspend rape accused IAS officer

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 22,381 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா…!

Penbugs

Ex-Bangladesh cricketer Nafees Iqbal tested positive for COVID19

Penbugs

BCCI to donate 51 crores to PM CARES fund

Penbugs

தமிழகத்தில் இன்று 5752 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

IPL 2020 might to happen outside India

Penbugs

COVID19: TN crosses 20,000 mark, 874 new cases today

Penbugs

Leave a Comment