Coronavirus

இந்தியாவிலேயே 5,00,000 RT-PCR பரிசோதனைகள் செய்த முதல் மாநகரம் சென்னை

இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர் சந்தித்தார்.

அவர் கூறியதாவது இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை செய்த நகரம் சென்னை.

சென்னையில் தினசரி சுமார் 15,000 கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

கொரோனா இறப்பு விகிதத்தை குறைக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பரிசோதனை முடிவுக்கு காத்திருக்காமல் முதியோர், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால் இறப்பு விகிதம் குறைந்ததுள்ளது.

இன்னும் 3 மாதங்களுக்கு கட்டாயம் முகக்கவசம் அணிந்து தான் வெளியே வர வேண்டும் என்றார்.

கொரோனா தடுப்பு பணிகளில், இந்தியாவிலேயே 5,00,000 RT-PCR பரிசோதனைகள் செய்த முதல் மாநகரமாக பெருநகர சென்னை மாநகராட்சி முன்னிலை வகிக்கிறது எனவும் தெரிவித்தார்.

Related posts

சாத்தான்குளம் வழக்கில் கைதான எஸ்எஸ்ஐ பால்துரை கொரோனாவால் மரணம்

Penbugs

நயன்தாராவுக்கு கொரோனா என வதந்தி, விக்னேஷ் சிவன் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

Kesavan Madumathy

கொரோனா பாதிக்கப்பட்ட 70 – 75% பேருக்கு அறிகுறிகள் இல்லை: உத்தவ் தாக்கரே

Penbugs

தகவல் தொழில்நுட்ப பூங்கா!!

85YO cancer patient, wife recovers from COVID19

Penbugs

தமிழகத்தில் இன்று 6406 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

‘Most vulnerable bubble’, ‘Lot of political stuff that goes into it’: Adam Zampa on quitting IPL 2021

Penbugs

ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு..!

Penbugs

Former cricketer Sanjay Dobbal passes away due to COVID19

Penbugs

Telangana CM KCR Recommends Extension Of Lockdown By Two Weeks

Penbugs

NZ reinstates COVID19 restrictions after 1st locally transmitted case in 102 days

Penbugs

தமிழகத்தில் இன்று 5603 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர்

Penbugs

Leave a Comment