Coronavirus

இந்தியாவிலேயே 5,00,000 RT-PCR பரிசோதனைகள் செய்த முதல் மாநகரம் சென்னை

இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர் சந்தித்தார்.

அவர் கூறியதாவது இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை செய்த நகரம் சென்னை.

சென்னையில் தினசரி சுமார் 15,000 கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

கொரோனா இறப்பு விகிதத்தை குறைக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பரிசோதனை முடிவுக்கு காத்திருக்காமல் முதியோர், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால் இறப்பு விகிதம் குறைந்ததுள்ளது.

இன்னும் 3 மாதங்களுக்கு கட்டாயம் முகக்கவசம் அணிந்து தான் வெளியே வர வேண்டும் என்றார்.

கொரோனா தடுப்பு பணிகளில், இந்தியாவிலேயே 5,00,000 RT-PCR பரிசோதனைகள் செய்த முதல் மாநகரமாக பெருநகர சென்னை மாநகராட்சி முன்னிலை வகிக்கிறது எனவும் தெரிவித்தார்.

Related posts

COVID19: More than 3000 contacts untraceable as Karnataka sees huge spike

Penbugs

குணமடைந்த பெண்ணுக்கு மீண்டும் கொரோனா

Kesavan Madumathy

SP Balasubrahmanyam tested positive for coronavirus

Penbugs

COVID19: Punjab becomes 2nd state to extend Coronavirus lockdown

Penbugs

முகக்கவசம் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை – சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

Penbugs

கொரோனா தடுப்பு மருந்து தமிழகம் வந்தது

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,591 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Heartwarming video: Residents welcomes COVID19 doc with thunderous applause

Penbugs

We’ll just have to wait and watch: Sania Mirza on return of Tennis

Penbugs

COVID19: TN reports 203 new cases, 176 from Chennai

Penbugs

சென்னை தலைமை செயலகம் இரண்டு நாட்கள் மூடல்

Penbugs

Sunny Deol tests positive for coronavirus

Penbugs

Leave a Comment