Penbugs
Coronavirus

கர்நாடகாவில் பெங்களூரு உள்பட அனைத்து இடங்களிலும் முழு ஊரடங்கு நீக்கம் : எடியூரப்பா

கர்நாடகாவில் தலைநகர் பெங்களூரு உள்பட அனைத்து இடத்திலும் நாளை முதல், முழு ஊரடங்கு நீக்கப்படுவதாக முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடகங்கள் மூலம் பேசிய அவர், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்றார். கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு தீர்வாகாக அமையாது என்று அவர் கூறினார்.

பொருளாதார வளர்ச்சி முக்கியமானது என்பதால், மக்கள் மீண்டும் பணிக்கு திரும்புவது அவசியமானது என்று குறிப்பிட்டார்.

நிலையான பொருளாதாரத்தை பராமரித்தபடி கொரோனாவுக்கு எதிராக போராட இருப்பதகா அவர் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து வந்தவர்களால் தான் கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து விட்டது என்றும் எடியூரப்பா குற்றம்சாட்டினார்.

Related posts

ஹுண்டாய் கார் ஆலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Kesavan Madumathy

ஹாலிவுட் நடிகர் ராக்கிற்கு கொரோனா

Penbugs

ஸ்மார்ட்போன் , டேப்லேட் சாதனங்களை கொரோனா சிகிக்சை மையத்தில் அனுமதிக்குமாறு மத்திய அரசு சுற்றறிக்கை

Penbugs

வேளச்சேரி பீனிக்ஸ் மால் பெண் கொரோனாவில் இருந்து மீண்டார் …!

Penbugs

வெள்ளை மாளிகையால் பின்தொடரப்படும் ஒரே உலகத்தலைவர் பிரதமர் மோடி

Penbugs

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

Kesavan Madumathy

வெல்ல முடியாத நோய்த் தொற்றல்ல கரோனா: வேலூரில் குணமடைந்த இருவரின் அனுபவம்

Penbugs

வீட்டிலேயே, எளிமையாக நடைபெற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம்!

Kesavan Madumathy

வீட்டிலேயே பேட்டிங் பயிற்சி செய்யும் – ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்

Penbugs

விளையாட்டு மைதானங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக அரசு

Penbugs

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை – தமிழக அரசு

Kesavan Madumathy

விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் – தமிழக அரசு

Penbugs

Leave a Comment