Coronavirus Editorial News

சாத்தான்குளம் ஜெயராஜின் மூத்த மகள் பெர்சிக்கு அரசு பணி

சாத்தான்குளம் ஜெயராஜின் மூத்த மகள் பெர்சிக்கு வருவாய் இளநிலை உதவியாளருக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

சாத்தான்குளத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதால் உயிரிழந்ததாக கூறப்படும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி, ஜெயராஜின் மூத்த மகள் பெர்சிக்கு சென்னை தலைமை செயலகத்தில் பணிநியமன ஆணையை முதலமைச்சர் நேரில் வழங்கினார்.

Related posts

Priyanka-Raina blessed with baby boy

Penbugs

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

Penbugs

FIVE SIMPLE LIFE TIPS YOU SHOULD KNOW

Penbugs

சேலத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு மேம்பாலம் இன்று திறப்பு

Kesavan Madumathy

India to get two new UTs as Kashmir’s special status, Article 370 goes!

Penbugs

Stop using saliva to turn pages: UP Govt’s preventive measure to avoid communicable disease

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3095 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Chinese virologist claims COVID-19 was made in Wuhan lab

Penbugs

2020 Tokyo Olympics: Indian Quotas earned complete list

Penbugs

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரை நீட்டிப்பு

Kesavan Madumathy

Two weeks after losing her mother, Veda Krishnamurthy loses her sister to COVID-19

Penbugs

Leave a Comment