Editorial News

இறந்த தன் மனைவியின் நினைவாக சிலை வைத்த மதுரை தொழிலதிபர்

இறந்த தன் மனைவியின் நினைவாக மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தத்ரூபமாக சிலை வடிவமைத்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலப்பொன்னகரத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் சேதுராமன்.

இவருடைய மனைவி பிச்சைமணி அம்மாள் கடந்த ஆக. 8 ஆம் தேதி மரணம் அடைந்தார்.

தன் மனைவி மீது கொண்ட தீரா பாசத்தினால் சேதுராமன், அவரது உருவச் சிலையை வடிவமைக்க வேண்டும் என்று எண்ணினார்.

அதன்படி மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சிற்பி பிரசன்னா மற்றும் ஓவியர் மருதுவை அணுகி தனது எண்ணத்தை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பைபர் மெட்ரியல் மூலம் நவீன தொழில்நுட்பத்தில் 6 அடி உயரம் உடைய பிச்சைமணி அம்மாள் அமர்ந்த நிலையில் உள்ள சிலையை வடிவமைத்துள்ளனர்.

இந்த சிலை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது

Related posts

TANGEDCO announces Power cut in few areas on January 25

Penbugs

சென்னை மெட்ரோ ரயில் ; இன்று இலவச பயணம்

Penbugs

As lockdown eased, huge crowd seen playing cricket at T Nagar’s Somasundaram Ground

Penbugs

தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கியது

Kesavan Madumathy

Tamil Nadu tops organ donation list for 6th year

Penbugs

Power Shutdown likely in parts of Chennai on Sep 5th; Here’s the list of areas

Penbugs

நடிகர் செந்தில் பாஜகவில் இணைந்தார்

Penbugs

Donald Trump nominated for Nobel Peace Prize

Penbugs

போலீசாருக்கு பிறந்த நாளன்று விடுமுறை : சென்னை காவல்துறை ஆணையர் அசத்தல்

Penbugs

COVID19: TNSDC partners with Coursera to train 50000 unemployed youths

Penbugs

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் நடிகை குஷ்பு

Penbugs

தேர்வின்றி ஆல் பாஸ் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Penbugs

Leave a Comment