Coronavirus

தமிழகத்தில் இன்று 5717 பேர் டிஸ்சார்ஜ்!

Experts committee recommends extended lockdown for TN

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,717 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,693 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,02,759 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 994 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,48,584 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்தனர்.

இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,381 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகம் முழுவதும் இதுவரை 58,88,086 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 84,308 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related posts

தமிழகத்தில் 160 நாட்களுக்குப் பிறகு தொடங்கியது பேருந்து சேவை

Penbugs

UK’s patient recovers from COVID19 after 130 days in hospital

Penbugs

இறந்தவர்களின் சடலத்திலிருந்து நோய் பரவாது”- சென்னை மாநகராட்சி

Penbugs

ஜனாதிபதி மாளிகையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு; 125 குடும்பங்களை தனிமைப்படுத்த அறிவுறுத்தல்

Penbugs

டெல்லி Breaking: நிசாமுதீன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கான வேண்டுகோள்

Kesavan Madumathy

BCCI issues IPL SOP guidelines to franchises

Penbugs

Fake: No, Bharat Biotech’s VP is not getting COVAXIN

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 3509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

Penbugs

Chile: Police trains Sniffer dogs to detect COVID19 in early stages

Penbugs

கொரோனா நோயாளிகள் இல்லாத மாநிலம் ஆனது கோவா..!

Penbugs

Spanish Princess Maria Teresa dies due to coronavirus

Penbugs

MS Dhoni tests negative for COVID19, to reach Chennai soon

Penbugs

Leave a Comment