தமிழகத்தில் இன்று மேலும் 12,652 பேருக்கு கொரோனா தொற்றுஉறுதி .
இதில் சென்னையில் அதிகபட்சகமாக 3789 பேருக்கு செங்கல்பட்டில் 906 பேருக்கும் கோவையில் 689 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 7526 கொரேனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 59 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்று பாதிப்பால் தற்போது வரை சிகிச்சைப் பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 89,428 ஆக உயர்ந்துள்ளது.