Coronavirus

தமிழகத்தில் இன்று 5612 பேர் டிஸ்சார்ஜ்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழகம் முழுவதும் நாளில் 5612 பேர் டிஸ்சார்ஜ்.

இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்தைத் தாண்டியது.

தமிழகத்தில் மேலும் 5647 பேருக்கு கொரோனா.

சென்னையில் புதிதாக ஆயிரத்து 187 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

கோவையில் 656 பேருக்கும், செங்கல் பட்டில் 259 பேருக்கும் , திருவள்ளூரில் 235 பேருக்கும், கடலூரில் 212 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் 85 பேர் உயிரிழந்ததால், பலி எண் ணிக் கை 9 ஆயிரத்து 233 ஆக உயர்ந்தது.

Related posts

வீட்டிலேயே தனிமைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல் முறைகளை வெளியிட்டது தமிழக அரசு…!

Kesavan Madumathy

Mumbai Mayor visits hospital in nurse’s uniform to motivate staffs

Penbugs

தமிழகத்தில் இன்று 4024 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் இன்று மேலும் 5441 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

COVID19: Yogi Babu donates rice bags

Penbugs

அமெரிக்காவில் இரண்டு வளர்ப்பு பூனைகளுக்கு முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி

Penbugs

சென்னையை நாம் அனைவரும் இணைந்து மீட்போம்”- கமல்ஹாசன் அழைப்பு

Penbugs

சவுரவ் கங்குலி தன்னை வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்

Kesavan Madumathy

Coronavirus pandemic: UNICEF says India will see highest number of births, China next

Penbugs

COVID19: Ajith donates Rs 1.25 Crores

Penbugs

COVID19: 817 cases today, TN crosses 18,000 mark

Lakshmi Muthiah

கொரோனாவை வெல்ல யோகா உதவும் – பிரதமர் மோடி உரை..!

Kesavan Madumathy

Leave a Comment