Coronavirus

தமிழகத்தில் இன்று 5612 பேர் டிஸ்சார்ஜ்

COVID-19 UPDATES: TN sees a record spike of 1149 cases

தமிழகம் முழுவதும் நாளில் 5612 பேர் டிஸ்சார்ஜ்.

இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்தைத் தாண்டியது.

தமிழகத்தில் மேலும் 5647 பேருக்கு கொரோனா.

சென்னையில் புதிதாக ஆயிரத்து 187 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

கோவையில் 656 பேருக்கும், செங்கல் பட்டில் 259 பேருக்கும் , திருவள்ளூரில் 235 பேருக்கும், கடலூரில் 212 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் 85 பேர் உயிரிழந்ததால், பலி எண் ணிக் கை 9 ஆயிரத்து 233 ஆக உயர்ந்தது.

Related posts

DCGI approves Covaxin, Oxford-AstraZeneca vaccines for emergency use

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5043 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

சென்னையில் முதல் கட்டமாக அத்தியாவசிய பேருந்துகளில் மின்னணு பண பரிவர்த்தனை அறிமுகம்…!

Kesavan Madumathy

உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி

Penbugs

தமிழகத்தில் இன்று 3645 பேருக்கு கொரோனா பாதிப்பு

Penbugs

தமிழகத்தில் நாளை முதல் ஹோட்டல்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி!

Kesavan Madumathy

இறுதி பருவத் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவப்பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து-முதலமைச்சர்.

Kesavan Madumathy

Seven more Pakistan cricketers tested positive for COVID19

Penbugs

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா தொற்று இல்லை ….!

Penbugs

தகவல் தொழில்நுட்ப பூங்கா!!

10 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும்; பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

Penbugs

Karnataka Govt. bans online classes until Class five students

Penbugs

Leave a Comment