Coronavirus

முகக்கவசம் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை – சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அனைவரும் வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

மேலும், பொது இடங்களுக்கு செல்லும் போதும், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் மற்றும் பயணங்கள் மேற்கொள்ளும் போது தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

சென்னையில் மாஸ்க் அணியாதவர்கள், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்களிடமிருந்து இன்று மட்டும் ரூ.5 லட்சம் அபராதம் வசூல்

இதுவரை ரூ.2.26 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும்
சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Related posts

COVID19 in Tamil Nadu: No relaxation, lockdown to continue till May 3, CM announces

Penbugs

தமிழகத்தில் இன்று 6501 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமிதாப்பச்சன் குணமடைந்தார்

Penbugs

Kamal Haasan launches “Naame Theervu” to help needy in TN

Penbugs

108 ஆம்புலன்ஸ் சேவைக்கு புதிய வாகனங்கள்: முதல்வர் துவக்கி வைத்தார்

Penbugs

Kerala: 105 YO woman defeats COVID19 in 9 days

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 508 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!

Penbugs

கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி அளித்த நடிகர் சிவகுமார் குடும்பம்

Kesavan Madumathy

Madras Crocodile Bank needs your help!

Penbugs

டாஸ்மாக் நாளை திறப்பு!

Penbugs

RP Singh’s father passes away due to COVID19

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 1989 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

Leave a Comment