Editorial News

சென்னை புத்தகக் கண்காட்சி பிப்ரவரி 24ல் தொடக்கம்

பிப். 24-ல் சென்னைப் புத்தகக் காட்சி,

சென்னையில் புகழ்பெற்ற புத்தகக் காட்சி வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் மார்ச் 9 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் சென்னையில் நடத்தப்பெறும் 44-வது புத்தகக் காட்சி இது.

கொரோனா காரணமாக நிச்சயமின்றி இருந்த நிலையில், வழக்கமாக ஜனவரியில் நடத்தப்படுவது தள்ளிச் சென்று, தற்போது பிப்ரவரியில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிப்ரவரி 24 தொடங்கி, மார்ச் 9 ஆம் தேதி வரை 14 நான்கு நாட்கள், காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறும் எனத் தகவலறிந்த பபாசி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

பாஜகவில் இணைந்தார் குஷ்பு

Penbugs

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள்

Penbugs

அரசுப் பணியாளர், ஆசிரியர்கள் மீதான வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து: முதல்வர் பழனிசாமி

Penbugs

Dr BR Ambedkar statue design unveiled

Penbugs

சர்ச்சையில் மத்திய ஆயுஷ் அமைச்சகம்

Penbugs

Sir Sean Connery passes away at 90

Penbugs

Jacinda Ardern wins second term in landslide victory; set to return as NZ PM

Penbugs

“This is what I want for my birthday” PM Modi writes

Penbugs

Naomi Osaka- The Role Model

Penbugs

Mumbai on hold due to major power failure

Penbugs

I may be the 1st woman in this office, I will not be the last: Kamala Harris

Penbugs

Leave a Comment