Coronavirus

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்1,437 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிதாக 1,437 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,69,804 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 902 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 8,48,041 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று 9 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 12,618 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

சென்னையில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் பரவிய கொரோனா!

Kesavan Madumathy

சென்னை காசிமேடு துறைமுகத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Kesavan Madumathy

AIIMS doctor puts own life at risk, removes safety gear to help critically-ill COVID-19 patient

Penbugs

பேருந்துகளில் பயணிப்போருக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Penbugs

Unlock 5.0: Guidelines issued on September 30 to remain in force till November 30

Penbugs

ராணிப்பேட்டை: கலவை ஓவியர்களின் கொரோனா விழிப்புணர்வு

Penbugs

சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு!

Penbugs

COVID19: South Africa tour to West Indies, Sri Lanka postponed indefinitely

Penbugs

குழந்தைக்குப் பால் வாங்கி வர ஓடிய ரயில்வே பாதுகாப்புப்படை காவலருக்கு குவியும் பாராட்டுகள் !

Penbugs

COVID19: Meet Leo Akashraj, who works round the clock to help pregnant women with free transport

Penbugs

மாவட்ட ஆட்சியர்களுடனான கூட்டத்தில் முதலமைச்சர் உரை

Penbugs

நலத்திட்ட உதவி வழங்க 9 கி.மீ., மலையேறிய மந்திரி

Kesavan Madumathy

Leave a Comment