Coronavirus

தமிழகத்தில் இன்று ஒரே நாளில்1,437 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் புதிதாக 1,437 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,69,804 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 902 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 8,48,041 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று 9 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 12,618 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

Kamal Haasan collaborates with other artists for Arivum Anbum, lyrics out

Penbugs

Jacinda Ardern calls military after recent quarantine blunder

Penbugs

தமிழகத்தில் இன்று 5206 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Telangana locals dedicate temple to Sonu Sood

Penbugs

Jodhpur cop kneels on man’s neck for not wearing mask

Penbugs

தமிழகத்தில் இன்று 5606 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

ஊரடங்கு நேரத்தில் சிறார் ஆபாசப்படம் பார்ப்போர் அதிகரிப்பு: கூடுதல் டிஜிபி ரவி எச்சரிக்கை

Penbugs

COVID19: Kohli, De Villiers to auction their IPL cricketing gears

Penbugs

தமிழகத்தில் இன்று 6008 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Big breaking: IPL 2021 suspended

Penbugs

TN lockdown- New restrictions announced

Penbugs

சென்னை காசிமேடு துறைமுகத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Kesavan Madumathy

Leave a Comment