Editorial News Editorial News

மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலகம் வரத் தேவையில்லை தமிழக அரசு அறிவிப்பு

Experts committee recommends extended lockdown for TN

கொரோனா அச்சுறுத்தலை அடுத்து நாளைமுதல் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் வரத் தேவையில்லை எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாளைமுதல் அரசு அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள் மட்டும் சுழற்சி முறையில் வரவேண்டும் எனத் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நாளைமுதல் 20ஆம் தேதி வரை மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் வர தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முடங்கியது யூ டியூப் பயனர்கள் அவதி

Penbugs

Kangana Ranaut addresses Rangoli Chandel’s Twitter suspension

Penbugs

Recent: Chief Minister welcomes the first transgender nurse

Penbugs

Swiss women stage ‘mass scream’ against domestic violence, pay gap

Penbugs

14YO game addict fakes his kidnapping, demands Rs 5L

Penbugs

FM Nirmala Sitaraman addresses nation | Coronavirus | Atmanirbhar

Penbugs

யோனோ ஆப், நெட் பேங்கிங் 14 மணி நேரம் செயல்படாது – எஸ்பிஐ அறிவிப்பு

Kesavan Madumathy

Man gives MP minister a hair cut on stage, awarded money to set up shop

Penbugs

Mumbai: Man arrested for sexually assaulting a dog

Penbugs

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை – எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Kesavan Madumathy

சென்னையில் பெட்ரோல் டீசல் 9 நாளில் லிட்டருக்கு 5 ரூபாய் உயர்வு

Kesavan Madumathy

Leave a Comment