Editorial News

என்எல்சி பாய்லர் வெடித்த விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

என்.எல்.சி.யின் 2-வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து

பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்

காயம் அடைந்த பத்துக்கும் மேற்பட்டோர் சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்

என்எல்சி 2வது அனல் மின் நிலையத்தின் 5வது யூனிட்டில் பாய்லர் வெடித்து விபத்து

வெப்பம் அதிகமாகி பாய்லர் வெடித்ததாக முதற்கட்ட தகவல்

பாய்லர் வெடித்த 2வது அனல் மின் நிலையத்தின் 5வது யூனிட்டில் தொழிலாளர்கள் சுமார் 150 முதல் 200 பேர் வரை இருந்துள்ளனர்

Related posts

TN plans ordinance for 10% reservation for Govt. school students in NEET

Penbugs

Paravai Muniyamma passes away

Penbugs

Varalaxmi Sarathkumar distributes food to 1600 migrant workers

Penbugs

சிஆர்பிஎப் வீரர் சந்திரசேகர் குடும்பத்துக்கு ரூ. 20 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு

Penbugs

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி இல்லை – தமிழக அரசு

Kesavan Madumathy

முகக்கவசம் அணிந்தாலும் விரைவில் அடையாளம் கண்டு அன்லாக் ஆகும் புதிய வசதியை வெளியிட்டது ஆப்பிள்…!

Kesavan Madumathy

Three Indian photographers win Pulitzer for J&K coverage

Penbugs

COVID19: Sussanne temporarily moves in with Hrithik to co-parent sons

Penbugs

Netflix series My Secret Terrius ‘predicted’ coronavirus pandemic

Penbugs

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்

Kesavan Madumathy

இந்தியா குளோபல் வீக் மாநாட்டில் பிரதமர் மோடி உரை

Penbugs

Many WhatsApp number details available on normal Google search

Penbugs