Editorial News

என்எல்சி பாய்லர் வெடித்த விபத்தில் 5 பேர் உயிரிழப்பு

என்.எல்.சி.யின் 2-வது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து

பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்

காயம் அடைந்த பத்துக்கும் மேற்பட்டோர் சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்

என்எல்சி 2வது அனல் மின் நிலையத்தின் 5வது யூனிட்டில் பாய்லர் வெடித்து விபத்து

வெப்பம் அதிகமாகி பாய்லர் வெடித்ததாக முதற்கட்ட தகவல்

பாய்லர் வெடித்த 2வது அனல் மின் நிலையத்தின் 5வது யூனிட்டில் தொழிலாளர்கள் சுமார் 150 முதல் 200 பேர் வரை இருந்துள்ளனர்

Related posts

“This is what I want for my birthday” PM Modi writes

Penbugs

எகிப்தில் அரங்கேறிய கொரோனா காதல்!

Anjali Raga Jammy

அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியேற்றத்திற்கு தற்காலிக தடை – டிரம்ப் அறிவிப்பு

Penbugs

Gurugram: 14YO boy commits suicide after named in ‘Me Too’ post

Penbugs

ஜூம் செயலி : உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை …!

Penbugs

Rugby Australia sacks Israel Folau over homophobic social media posts!

Penbugs

COVID-19: Chennai Corporation’s containment plan

Penbugs

Social Media unites Nanganallur locals as residents help themselves in pond cleanup!

Penbugs

ஏப்ரல் 15 முதல் ரயில் பயணம், ஆன்லைனில் முன்பதிவு தொடக்கம்…!

Penbugs

டெல்லியில் அடுத்து வரும் நாட்களில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படும்- நிபுணர்கள் எச்சரிக்கை

Kesavan Madumathy

Section 377 verdict

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2396 பேர் பாதிப்பு

Kesavan Madumathy