Coronavirus Politics

பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

அதிகரிக்கும் கொரோனா தொற்றினை கட்டுபடுத்த பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம்‌.

தமிழகம் முழுவதும் மருத்துவமனை வாயிலில் நீண்ட வரிசையில் நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது, கொரோனா இரண்டாம் அலையால் தமிழகத்தில் ஏராளமானோர் பாதித்து வருகின்றனர். நாளுக்கு நாள், ஏறுமுகமாகும் கொரோனா தினசரி பாதிப்பானது தற்போது, 32 ஆயிரமாக உள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளைச் செயல்படுத்தி வந்தாலும் நோய்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கைகள், ஐசியூ படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல், தமிழகம் முழுவதும் மருத்துவமனை வாயிலில் நீண்ட வரிசையில் நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், தமிழகத்திற்கு உடனடியாக கீழ் கூறப்பட்டுள்ள விஷயங்களை செய்து கொண்டுக்க வேண்டும்.

  1. தமிழகத்திற்கான ஆக்சிஜன் விநியோகத்தை அதிகப்படுத்த வேண்டும்.
  2. ரெம்டெசிவிர் மருந்து விநியோகத்தை அதிகப்படுத்த வேண்டும்.
  3. தமிழத்திற்கான தடுப்பூசி டோஸ்கள் ஒதுக்கீட்டையும் அதிகப்படுத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

கொரோனா: கோயம்பேடு மார்க்கெட் வியாபாரி உட்பட 3 பேர் உயிரிழப்பு!

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2212 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

டிசம்பர் வரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை : மத்திய உயர்கல்வி செயலர்

Penbugs

கேரளாவில் புதிதாக 26 பேருக்கு கொரோனா…!

Penbugs

வீட்டிலேயே, எளிமையாக நடைபெற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம்!

Kesavan Madumathy

ரூம் கிடைக்கவில்லை .. மலைக் குகையில் ரகசிய வாழ்க்கை! வனத்துறைக்கு அதிர்ச்சிகொடுத்த சீன பயணி

Penbugs

Moondru Mugam to have re-release in France this August

Penbugs

Mohammad Shami distributes food to guest workers

Penbugs

COVID19: India’s recovery rate reaches 90 per cent

Penbugs

COVID19: Shoaib Malik is yet to meet family despite PCB’s permission

Penbugs

இன்று தமிழகத்தில் 5768 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

தமிழகத்தில் புதிதாக 580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Penbugs

Leave a Comment