Coronavirus Politics

பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

அதிகரிக்கும் கொரோனா தொற்றினை கட்டுபடுத்த பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம்‌.

தமிழகம் முழுவதும் மருத்துவமனை வாயிலில் நீண்ட வரிசையில் நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது, கொரோனா இரண்டாம் அலையால் தமிழகத்தில் ஏராளமானோர் பாதித்து வருகின்றனர். நாளுக்கு நாள், ஏறுமுகமாகும் கொரோனா தினசரி பாதிப்பானது தற்போது, 32 ஆயிரமாக உள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளைச் செயல்படுத்தி வந்தாலும் நோய்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கைகள், ஐசியூ படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல், தமிழகம் முழுவதும் மருத்துவமனை வாயிலில் நீண்ட வரிசையில் நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், தமிழகத்திற்கு உடனடியாக கீழ் கூறப்பட்டுள்ள விஷயங்களை செய்து கொண்டுக்க வேண்டும்.

  1. தமிழகத்திற்கான ஆக்சிஜன் விநியோகத்தை அதிகப்படுத்த வேண்டும்.
  2. ரெம்டெசிவிர் மருந்து விநியோகத்தை அதிகப்படுத்த வேண்டும்.
  3. தமிழத்திற்கான தடுப்பூசி டோஸ்கள் ஒதுக்கீட்டையும் அதிகப்படுத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

தமிழகத்தில் மதுபான விலை ரூ.20 வரை உயர்வு – டாஸ்மாக் அறிவிப்பு

Kesavan Madumathy

தமிழகத்தில் மேலும் 76 பேருக்கு கொரோனா

Penbugs

Sachin Tendulkar lends hand for ailing Ashraf Chaudhary who once fixed his bat

Penbugs

கிரிக்கெட்டைக் குறித்து இப்போது யோசிக்க முடியாது: மனித உயிர்கள்தான் முக்கியம் – பிசிசிஐ தலைவர் கங்குலி

Penbugs

COVID19: 70YO Man beats COVID19 in 62 days, gets $1.1 Million hospital bill

Penbugs

அமெரிக்காவில் இரண்டு வளர்ப்பு பூனைகளுக்கு முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி

Penbugs

You gave us mini heart attack: Sports Minister Kiren Rijiju to PV Sindhu’s post

Penbugs

கல்லூரிகளில் பருவத் தேர்வுகளில் இருந்து விலக்கு

Penbugs

COVID19: Trails for Russia’s vaccine to begin in India in few days

Penbugs

Priest turns DJ to help people fight coronavirus blues

Penbugs

ஏசி அல்லாத 200 ரயில்கள் வருகிற ஒன்றாம் தேதி முதல் இயக்கப்படும் – ரயில்வே அமைச்சர்

Kesavan Madumathy

சென்னையில் 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி.

Penbugs

Leave a Comment