Editorial News

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்ற வாகனம் விபத்து, தப்பித்த சந்திரபாபு நாயுடு

ஆந்திரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, வாகன விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

விஜயவாடா – ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் சந்திரபாபு நாயுடு காரில் சென்று கொண்டிருந்தார்.

அவரின் காருக்கு முன்பும், பின்பும் தேசிய பாதுகாப்புப் படையினர் அணிவகுத்து சென்றனர்.

அப்போது சாலையின் குறுக்கே பசு மாடு ஒன்று குறுக்கிட்டதால் தேசிய பாதுகாப்புப் படையினர் தங்களது வாகனத்தில் திடீரென பிரேக்கைப் பயன்படுத்தினர்.

இதில் அடுத்தடுத்து வந்த கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதின.

இதில் 4வதாக வந்த சந்திரபாபு நாயுடுவின் காரும் விபத்துக்குள்ளானது.

இதில் அவர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த விபத்தில் நாயுடுவின் பாதுகாப்புக்காக வந்த 8 வாகனங்களும் சேதமடைமந்தன.

Related posts

வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நிறைவு

Penbugs

Hotel room where Maradona stayed during his visit to India in 2012 turned to museum

Penbugs

Joe Biden wins US Presidential elections

Penbugs

விபத்தில் சிக்கிய குஷ்பு!

Penbugs

Timeline of Former CM J Jayalalithaa’s letter to PM against NEET

Penbugs

Picture of two widowed penguins comforting each other wins top photography award

Penbugs

2021 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் விடுமுறை நாட்கள் அறிவிப்பு

Penbugs

Naomi Osaka- The Role Model

Penbugs

Scotland becomes 1st country to make sanitary pad, tampons free

Penbugs

மாநிலங்களவையில் நேற்று அமளியில் ஈடுபட்ட 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் : வெங்கையா நாயுடு

Penbugs

Injections Prices Cut: Remdesivir now at Rs 899

Penbugs

Leave a Comment