சென்னையில் 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி.
கடந்த இரு வாராங்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று சென்னையில் 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்த அரசு...