Coronavirus Editorial News

சென்னை, செங்கல்பட்டு நீங்கலாக தமிழகத்தில் மால்கள் திறப்பு.! Chennai, Chenagalpattu neengalaaga thamizhagaththil maalgal thirappu

நாடுமுழுவதும் இன்றுமுதல் மால்கள் திறக்கப்பட உள்ள நிலையில் இதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

➤ காய்ச்சல் உட்பட கொரோனா அறிகுறிகள் இருக்கும் நபர்கள்களை மால்களுக்குள் அனுமதிக்க கூடாதென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

➤ எல்லா கடைகளிலும் கிருமி நாசினியை வைத்திருக்க வேண்டுமெனவும் அப்படி இல்லாத கடைகள் அனுமதிக்கப்படாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

➤ பொருட்களை வாங்கிய பிறகு கடையை விட்டு செல்லுமுன் வாடிக்கையாளர்கள் தங்களுடயை கைகளை கிருமி நாசினியால் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

➤ கடைக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டுமென்றும் மாஸ்க் இல்லாத நபர்களுக்கு பொருட்கள் விற்க கூடாதென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

➤ கடை ஊழியர்கள் மாஸ்க் அணிந்து கொண்டுதான் பணியாற்ற வேண்டுமென்றும் வாடிக்கையாளர்களுடன் பேசும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.

➤ கடைகளுக்கு வெளியே வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்க வட்டங்கள் போடப்பட வேண்டுமென்றும் கடைக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் தேவையில்லாமல் பொருட்களை தொடக்கூடாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

➤ அப்படி வாடிக்கையாளர் ஒரு பொருளை தொட்டுவிட்டால் கட்டாயம் அதனை வாங்கவேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

அரசு பலமுறை எச்சரித்ததும் கோயம்பேடு வியாபாரிகள் கேட்கவில்லை ; முதல்வர் விளக்கம்…!

Kesavan Madumathy

India to get two new UTs as Kashmir’s special status, Article 370 goes!

Penbugs

எஸ்.பி.பி. பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் – நடிகர் சல்மான்கான்

Penbugs

Australia: 1st Koala since bushfires is born!

Penbugs

Chile: Police trains Sniffer dogs to detect COVID19 in early stages

Penbugs

Shoaib Malik to meet Sania Mirza and their son after 5 months

Penbugs

Haryana: Sonu Sood installs mobile tower in village after students struggle for online classes

Penbugs

Vijay Shankar announces engagement with Vaishali Visweswaran

Penbugs

JEE and NEET entrance exams to be scheduled in July 2020

Penbugs

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 2021 மார்ச் 31 வரை நீட்டிப்பு

Kesavan Madumathy

கொரோனா தடுப்பு பணிகளுக்காக 1000 கோடி ; பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தல்

Penbugs

தமிழகத்தில் இன்று 5,471 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்

Penbugs