Coronavirus Editorial News

சென்னை, செங்கல்பட்டு நீங்கலாக தமிழகத்தில் மால்கள் திறப்பு.! Chennai, Chenagalpattu neengalaaga thamizhagaththil maalgal thirappu

நாடுமுழுவதும் இன்றுமுதல் மால்கள் திறக்கப்பட உள்ள நிலையில் இதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

➤ காய்ச்சல் உட்பட கொரோனா அறிகுறிகள் இருக்கும் நபர்கள்களை மால்களுக்குள் அனுமதிக்க கூடாதென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

➤ எல்லா கடைகளிலும் கிருமி நாசினியை வைத்திருக்க வேண்டுமெனவும் அப்படி இல்லாத கடைகள் அனுமதிக்கப்படாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

➤ பொருட்களை வாங்கிய பிறகு கடையை விட்டு செல்லுமுன் வாடிக்கையாளர்கள் தங்களுடயை கைகளை கிருமி நாசினியால் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

➤ கடைக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டுமென்றும் மாஸ்க் இல்லாத நபர்களுக்கு பொருட்கள் விற்க கூடாதென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

➤ கடை ஊழியர்கள் மாஸ்க் அணிந்து கொண்டுதான் பணியாற்ற வேண்டுமென்றும் வாடிக்கையாளர்களுடன் பேசும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.

➤ கடைகளுக்கு வெளியே வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்க வட்டங்கள் போடப்பட வேண்டுமென்றும் கடைக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் தேவையில்லாமல் பொருட்களை தொடக்கூடாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

➤ அப்படி வாடிக்கையாளர் ஒரு பொருளை தொட்டுவிட்டால் கட்டாயம் அதனை வாங்கவேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

Sam Curran tested negative for COVID19

Penbugs

Starbucks ban employees from wearing anything that supports BlackLivesMatter

Penbugs

How a Chennai Techie helped NASA to spot Vikram lander debris on moon

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 22,381 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

2020 Tokyo Olympics: Indian Quotas earned complete list

Penbugs

சசிகலா இல்லாமல் அதிமுக ஆட்சியை நடத்துவது தான் எங்கள் முடிவு – அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

Kesavan Madumathy

UN Honours Kerala Health Minister KK Shailaja

Penbugs

Dr.Pratap C.Reddy’s message on the occasion of 73rd Independence Day

Penbugs

The two rocket women who made Chandrayaan 2 a reality!

Penbugs

Sonu Sood arranges buses to send 350 migrant workers home

Penbugs

‘Why delay Kashmir’s integration with India?’: late CM Jayalalitha’s RS speech in 1984

Penbugs

Reports: Lockdown to be extended for two weeks

Penbugs