Coronavirus Editorial News

சென்னை, செங்கல்பட்டு நீங்கலாக தமிழகத்தில் மால்கள் திறப்பு.! Chennai, Chenagalpattu neengalaaga thamizhagaththil maalgal thirappu

நாடுமுழுவதும் இன்றுமுதல் மால்கள் திறக்கப்பட உள்ள நிலையில் இதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

➤ காய்ச்சல் உட்பட கொரோனா அறிகுறிகள் இருக்கும் நபர்கள்களை மால்களுக்குள் அனுமதிக்க கூடாதென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

➤ எல்லா கடைகளிலும் கிருமி நாசினியை வைத்திருக்க வேண்டுமெனவும் அப்படி இல்லாத கடைகள் அனுமதிக்கப்படாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

➤ பொருட்களை வாங்கிய பிறகு கடையை விட்டு செல்லுமுன் வாடிக்கையாளர்கள் தங்களுடயை கைகளை கிருமி நாசினியால் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

➤ கடைக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டுமென்றும் மாஸ்க் இல்லாத நபர்களுக்கு பொருட்கள் விற்க கூடாதென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

➤ கடை ஊழியர்கள் மாஸ்க் அணிந்து கொண்டுதான் பணியாற்ற வேண்டுமென்றும் வாடிக்கையாளர்களுடன் பேசும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.

➤ கடைகளுக்கு வெளியே வாடிக்கையாளர்கள் வரிசையில் நிற்க வட்டங்கள் போடப்பட வேண்டுமென்றும் கடைக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் தேவையில்லாமல் பொருட்களை தொடக்கூடாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

➤ அப்படி வாடிக்கையாளர் ஒரு பொருளை தொட்டுவிட்டால் கட்டாயம் அதனை வாங்கவேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, அறிகுறியற்ற கொரோனா தொற்று உறுதி

Penbugs

புதுதில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உடல் நலக்குறைவு

Penbugs

Gujarat: Two doctors get back to work hours after mothers’ cremation

Penbugs

ARR reacts to Khatija-Taslima face-off; says it’s her choice to wear burqa

Penbugs

ATM இயந்திரத்தை தொடாமலேயே பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம்

Penbugs

Akshay Kumar tests positive for coronavirus

Penbugs

85YO cancer patient, wife recovers from COVID19

Penbugs

COVID19: New Zealand reports two new cases

Penbugs

தமிழகத்தில் இன்று 20,062 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

சட்டமன்ற தேர்தலுக்கான திமுக வேட்பாளா் பட்டியல் வெளியானது

Kesavan Madumathy

Huge explosion in Lebanon’s Beirut rocks buildings, shatters windows

Penbugs

சென்னையில் இன்று ஒரே நாளில் 30 பேர் கொரோனாவில் இருந்து நலமடைந்தனர் …!

Penbugs