Editorial News

சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ..!

உலகம் முழுவதும் கொரோனோவின் தாக்கம் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்திய அரசும் , மாநில அரசுகளும் தங்களால் இயன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன .தமிழகத்தில் ஆரம்பத்தில் குறைவாக இருந்த கொரோனா உடையவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக கணிசமான எண்ணிக்கையில் உயர்ந்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .இந்நிலையில் சென்னை முழுவதும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக சென்னை மாநகராட்சி ஒரு அறிவிப்பினை அறிவித்ததுள்ளது அந்த அறிவிப்பின்படி மாநகராட்சி ஊழியர்கள் வீடுதோறும் வந்து மருத்துவ பரிசோதனையை மேற்கொள்வார்கள் என்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது …!

Related posts

Dad throws his trans son a party to celebrate his change

Penbugs

She Inspires Us: Modi to give away his Social Media handle for an inspiring woman this Sunday

Penbugs

Video: Kangana slams Bollywood nepotism after Sushant’s death

Penbugs

Irrfan Khan’s letter: I trust, I’ve surrendered, irrespective of the outcome

Penbugs

டிக் டொக் உள்ளிட்ட மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை

Kesavan Madumathy

இனி எட்டு பேருடன் வாட்ஸ்அப் குரூப் கால் செய்யலாம்!

Penbugs

இசையமைப்பாளர் சங்கத்துக்கு இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் நிதியுதவி

Kesavan Madumathy

Japan appoints 1st woman central bank executive manager

Penbugs

Rugby Australia sacks Israel Folau over homophobic social media posts!

Penbugs

3 men arrested for running fake bank branch

Penbugs

You’ve become kutty Sethu: Wife Uma’s note to late actor Sethuraman

Penbugs

அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களுக்குத் தடை: தமிழக அரசு அறிவிப்பு

Kesavan Madumathy