Editorial News

சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே இன்று மற்றும் நாளை காலை 9.32, 10.08, 10.56, 11.48, 12.15 இயக்கப்படும் ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது.

அதேப்போல், செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே 30ம் தேதி காலை 10.55 மணிக்கும், செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே இன்று மற்றும் நாளை காலை 11.30, 12.20, 1, 1.50 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. மேலும் திருமால்பூர்- சென்னை கடற்கரை இடையே காலை 10.30 மணிக்கு புறப்படும் ரயில் 29ம் தேதி 12.15 மணிக்கும், 30ம் தேதி 12 மணிக்கும் புறப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

Corona Scare: Kolkata vendor sells cow urine, dung for 500rs

Lakshmi Muthiah

10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு

Kesavan Madumathy

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து: 7 பேர் காயம்

Penbugs

கொரோனா தொற்றால் மத்திய இணையமைச்சர் சுரேஷ் அங்கடி உயிரிழப்பு

Penbugs

COVID19: 24YO Mosaddek Hossain takes care of 200 underprivileged families

Penbugs

ஊரடங்கு நேரத்தில் சிறார் ஆபாசப்படம் பார்ப்போர் அதிகரிப்பு: கூடுதல் டிஜிபி ரவி எச்சரிக்கை

Penbugs

3 men arrested for running fake bank branch

Penbugs

அண்ணா பல்கலைகழகத்தை ஒப்படைக்கும்படி சென்னை மாநகராட்சி அறிக்கை…!

Penbugs

Indian army: Government sanctions permanent commission to women officers

Penbugs

Pallavaram: Migrant workers protest demanding to send back home

Penbugs

கார்கில் வெற்றி தினமான இன்று தேசிய போர் நினைவிடத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் மரியாதை

Penbugs

Wheelchair cricketer turns labourer due to lockdown

Penbugs

Leave a Comment