Editorial News

சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே இன்று மற்றும் நாளை காலை 9.32, 10.08, 10.56, 11.48, 12.15 இயக்கப்படும் ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது.

அதேப்போல், செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே 30ம் தேதி காலை 10.55 மணிக்கும், செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே இன்று மற்றும் நாளை காலை 11.30, 12.20, 1, 1.50 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. மேலும் திருமால்பூர்- சென்னை கடற்கரை இடையே காலை 10.30 மணிக்கு புறப்படும் ரயில் 29ம் தேதி 12.15 மணிக்கும், 30ம் தேதி 12 மணிக்கும் புறப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..!

Penbugs

Are newspapers dying?

Penbugs

US women soccer team’s claim for equal pay dismissed

Penbugs

Daughter with down syndrome graduate from top college, proud dad share news

Penbugs

பூமி ஒன்று தான்…!

Dhinesh Kumar

UP farmer’s son who scored 98.2% will head to Cornell University

Penbugs

Olympics: World mourns death of 20YO Alexandrovskaya

Penbugs

திருக்குறளுக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி

Penbugs

Anand Mahindra offers resorts as temporary COVID-19 hosps, donates 100% salary

Penbugs

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் கனவு நனவாகியது- அத்வானி

Penbugs

“This is what I want for my birthday” PM Modi writes

Penbugs

Gracias, Ferru!

Penbugs

Leave a Comment