Editorial News

சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே இன்று மற்றும் நாளை காலை 9.32, 10.08, 10.56, 11.48, 12.15 இயக்கப்படும் ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது.

அதேப்போல், செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே 30ம் தேதி காலை 10.55 மணிக்கும், செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே இன்று மற்றும் நாளை காலை 11.30, 12.20, 1, 1.50 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. மேலும் திருமால்பூர்- சென்னை கடற்கரை இடையே காலை 10.30 மணிக்கு புறப்படும் ரயில் 29ம் தேதி 12.15 மணிக்கும், 30ம் தேதி 12 மணிக்கும் புறப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

TN: 7YO brutally sexually assaulted and killed

Penbugs

மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கும்,மாநிலத்திற்குள் ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி

Penbugs

கொரோனா சிகிச்சை அரசு மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் விவேக்

Penbugs

FIVE SIMPLE LIFE TIPS YOU SHOULD KNOW

Penbugs

அக்டோபர் 7ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு

Penbugs

Caught on camera: Men saves newly born from heavy rain flood

Penbugs

Coronavirus: PM Modi announces CARES fund for donations

Penbugs

Ponnambalam hospitalized; Kamal Hassan lends financial help

Penbugs

போலீஸ் என்கவுண்டரில் விகாஸ் துபே சுட்டுக்கொலை

Penbugs

5YO dies after hot Sambhar vessel falls on him

Penbugs

Kerala: Government telecasts virtual classes on Television

Penbugs

சேலத்தில் கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு மேம்பாலம் இன்று திறப்பு

Kesavan Madumathy

Leave a Comment