தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே இன்று மற்றும் நாளை காலை 9.32, 10.08, 10.56, 11.48, 12.15 இயக்கப்படும் ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது.
அதேப்போல், செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே 30ம் தேதி காலை 10.55 மணிக்கும், செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே இன்று மற்றும் நாளை காலை 11.30, 12.20, 1, 1.50 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. மேலும் திருமால்பூர்- சென்னை கடற்கரை இடையே காலை 10.30 மணிக்கு புறப்படும் ரயில் 29ம் தேதி 12.15 மணிக்கும், 30ம் தேதி 12 மணிக்கும் புறப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.