Editorial News

சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ரத்து

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:

சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே இன்று மற்றும் நாளை காலை 9.32, 10.08, 10.56, 11.48, 12.15 இயக்கப்படும் ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது.

அதேப்போல், செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே 30ம் தேதி காலை 10.55 மணிக்கும், செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே இன்று மற்றும் நாளை காலை 11.30, 12.20, 1, 1.50 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. மேலும் திருமால்பூர்- சென்னை கடற்கரை இடையே காலை 10.30 மணிக்கு புறப்படும் ரயில் 29ம் தேதி 12.15 மணிக்கும், 30ம் தேதி 12 மணிக்கும் புறப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

Man arrested for spreading fake news on Facebook

Penbugs

Tamil Nadu is Corona free, says Health Minister

Penbugs

Tamil Nadu: People conduct march to protest against CAA

Penbugs

Viral: Kamal Hassan’s house was labeled with quarantine sticker

Penbugs

Key Milestones of Vajpayee’s political career

Penbugs

Don’t want to be judged by my religion: Irrfan Khan’s son Babil

Penbugs

தமிழகத்தில் தீவிரமாகும் கொரோனா …!

Penbugs

Asteroid to fly close to Earth today, no damage will be caused: NASA

Penbugs

Cristiano Ronaldo scores his 100th goal for Portugal

Penbugs

இந்திய தனியார் செய்தி சேனல்களுக்கு நேபாள அரசு தடை

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு…!

Penbugs

Kerala Assembly passes resolution against Citizenship Act

Penbugs

Leave a Comment