Editorial News

சர்வதேச விமான சேவை தடை.. பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிப்பு..

சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி முதல் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. கடந்த மே 25-ம் தேதி உள்நாட்டு விமான சேவை தொடங்கியது.

இந்நிலையில் புதிய வகை கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், பிரிட்டன் விமானங்களுக்கான தடை அடுத்த மாதம் 14ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Neymar banned for 2 games following PSG-Marseille brawl | Penbugs

Penbugs

Maradona refused to cut football shaped cake: Vijayan

Penbugs

ரயில்களில் இரவு நேரங்களில் செல்போன், லேப்டாப் சார்ஜ் போடத் தடை

Kesavan Madumathy

Bigg Boss Tamil 4, Day 34, Written Updates

Lakshmi Muthiah

ஜாதி வாரி கணக்கெடுப்பு – புதிய ஆணையம்

Penbugs

NCB: Sushant Singh’s domestic help Dipesh Sawant arrested

Penbugs

Nithyanandha sets up ‘Reserve Bank of Kailasa’

Penbugs

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்

Kesavan Madumathy

Chinese Billionaire Jack Ma suspected missing

Penbugs

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்மவிபூஷண் விருது அறிவிப்பு..!

Penbugs

Delhi Court acquits Priya Ramani in MJ Akbar defamation case

Penbugs

Greta Thunberg supports the demand to postponed NEET, JEE during COVID19

Penbugs

Leave a Comment