Editorial News

சர்வதேச விமான சேவை தடை.. பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிப்பு..

சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி முதல் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. கடந்த மே 25-ம் தேதி உள்நாட்டு விமான சேவை தொடங்கியது.

இந்நிலையில் புதிய வகை கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், பிரிட்டன் விமானங்களுக்கான தடை அடுத்த மாதம் 14ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Pakistan admits that Dawood Ibrahim is in Karachi

Penbugs

அம்மா நகரும் நியாய விலைகடைகள் திட்டம் துவக்கம்

Penbugs

சென்னையில் இன்று (17-10-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை

Penbugs

Report: சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை

Penbugs

Maradona refused to cut football shaped cake: Vijayan

Penbugs

NZ-W vs EN-W, First T20I, England Women tour of New Zealand, Pitch Report, Playing XI, Dream 11 Prediction, Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

கோயம்புத்தூர் சாந்தி சோசியல் சர்வீஸ்’ சுப்பிரமணியம் காலமானார்

Penbugs

அரசு பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Penbugs

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள்

Penbugs

சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Penbugs

Nigeria new law: Surgical castration, death penalty for rapists

Penbugs

வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நிறைவு

Penbugs

Leave a Comment