Editorial News

சென்னை புத்தகக் கண்காட்சி பிப்ரவரி 24ல் தொடக்கம்

பிப். 24-ல் சென்னைப் புத்தகக் காட்சி,

சென்னையில் புகழ்பெற்ற புத்தகக் காட்சி வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் மார்ச் 9 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் சென்னையில் நடத்தப்பெறும் 44-வது புத்தகக் காட்சி இது.

கொரோனா காரணமாக நிச்சயமின்றி இருந்த நிலையில், வழக்கமாக ஜனவரியில் நடத்தப்படுவது தள்ளிச் சென்று, தற்போது பிப்ரவரியில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிப்ரவரி 24 தொடங்கி, மார்ச் 9 ஆம் தேதி வரை 14 நான்கு நாட்கள், காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறும் எனத் தகவலறிந்த பபாசி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

2021 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் விடுமுறை நாட்கள் அறிவிப்பு

Penbugs

Unnao Rape survivor’s lawyer, who survived the car crash last year, dies

Penbugs

Power Shutdown likely in parts of Chennai on Sep 5th; Here’s the list of areas

Penbugs

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்

Kesavan Madumathy

புறநகர் ரயில்சேவை துவங்க முதலமைச்சர் கடிதம்

Penbugs

Ritika Phogat, cousin of Geeta Phogat dies

Penbugs

As lockdown eased, huge crowd seen playing cricket at T Nagar’s Somasundaram Ground

Penbugs

தமிழ்நாட்டு சமையலில் இறங்கி அடித்த ராகுல் காந்தி

Penbugs

Man rapes dog after tying her mouth with rope

Penbugs

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

Penbugs

Maradona refused to cut football shaped cake: Vijayan

Penbugs

MS Dhoni was a special man in the run chase: Michael Holding

Penbugs

Leave a Comment