Editorial News

சென்னை புத்தகக் கண்காட்சி பிப்ரவரி 24ல் தொடக்கம்

பிப். 24-ல் சென்னைப் புத்தகக் காட்சி,

சென்னையில் புகழ்பெற்ற புத்தகக் காட்சி வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் மார்ச் 9 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் சென்னையில் நடத்தப்பெறும் 44-வது புத்தகக் காட்சி இது.

கொரோனா காரணமாக நிச்சயமின்றி இருந்த நிலையில், வழக்கமாக ஜனவரியில் நடத்தப்படுவது தள்ளிச் சென்று, தற்போது பிப்ரவரியில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிப்ரவரி 24 தொடங்கி, மார்ச் 9 ஆம் தேதி வரை 14 நான்கு நாட்கள், காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறும் எனத் தகவலறிந்த பபாசி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

Hyderabad: Women complains of sexual exploitation by 139 people

Penbugs

மதுக்கடைகள் இருக்கும் இடங்களில் மறுவாழ்வு மையங்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் : கமல்ஹாசன்

Penbugs

Liberia declares rape a national emergency

Penbugs

AR Rahman is accused by Income Tax dept of routing income to his foundation

Lakshmi Muthiah

தமிழகத்தின் முதல்வராக மு.க. ஸ்டாலின் அவர்கள் பதவியேற்பு

Kesavan Madumathy

Timeline of Former CM J Jayalalithaa’s letter to PM against NEET

Penbugs

MS Dhoni was a special man in the run chase: Michael Holding

Penbugs

Super Smash | AA vs NK | Match 18 | Dream 11 Prediction | Fantasy Cricket Tips

Anjali Raga Jammy

Hotel room where Maradona stayed during his visit to India in 2012 turned to museum

Penbugs

சென்னையில் இன்று (17-10-2020) முக்கிய பகுதிகளில் மின்தடை

Penbugs

மாரியப்பன் ,ரோகித் சர்மா உள்பட 5 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு

Penbugs

Complete list of 2020 International Emmy Awards

Penbugs

Leave a Comment