Coronavirus

சென்னையில் 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி.

கடந்த‌ இரு வாராங்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று சென்னையில் 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரனோ தொற்று‌ உறுதி செய்யப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்த அரசு முடிவு செய்துள்ள நிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு வழிமுறைகள் குறித்த அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவர்களின் பட்டியலை கேட்கிறது பள்ளிக் கல்வித்துறை.

மாநிலம் முழுவதும் கணக்கெடுக்குமாறு முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு.

Related posts

சினிமா, தொலைக்காட்சி படப்பிடிப்புகள் நடத்த மத்திய அரசு அனுமதி

Penbugs

Varalaxmi Sarathkumar distributes food to 1600 migrant workers

Penbugs

தமிழகத்தில் இன்று ஒரே‌ நாளில் 217666 பேருக்கு தடுப்பூசி

Kesavan Madumathy

Shoaib Malik to meet Sania Mirza and their son after 5 months

Penbugs

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 2,865 பேர் பாதிப்பு …!

Penbugs

கொரோனா: கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து

Penbugs

Tiktok ban song, ‘Chellamma’ from Doctor is out!

Penbugs

கேப்டன் விஜயகாந்தின் காணொளி

Penbugs

Breaking: MP CM Shivraj Singh Chouhan tested COVID19 positive

Penbugs

Have political differences but want him to recover soon: Gambhir on Afridi

Penbugs

தமிழகத்தில் இன்று ‌1385 பேருக்கு கொரோனா

Penbugs

Chile: Police trains Sniffer dogs to detect COVID19 in early stages

Penbugs