Coronavirus

தமிழகத்தில் இன்று 2817 பேருக்குக் கொரோனா தொற்று

தமிழகத்தில் இன்று 2817 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 8,89,490.

இன்று ஒரே நாளில் சென்னையில் 1083 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது.

சென்னையைத் தவிர்த்து 36 மாவட்டங்களில் 1725 பேருக்குத் தொற்று உள்ளது.

இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1634 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8,59,709 பேர்.

இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 19 பேர் உயிரிழந்தனர்.

சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 4,249 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

Emotional video: Health worker mom meets daughters after 2 months

Penbugs

US woman in TN fights off rape, slashes culprit with knife

Penbugs

Corona in TN: 104 new cases, 94 in Chennai

Penbugs

தமிழ்நாட்டில் இன்று 1458 பேருக்கு கொரோனா உறுதி

Kesavan Madumathy

திருப்பதியில் தரிசனத்திற்கு அனுமதி..!

Kesavan Madumathy

விளையாட்டு மைதானங்களை திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு – தமிழக அரசு

Penbugs

Norway PM fined by Police over COVID violations

Penbugs

Sachin Tendulkar lends hand for ailing Ashraf Chaudhary who once fixed his bat

Penbugs

Covid19 treatment: Patanjali launches coronil kit, claims 100% recovery

Penbugs

ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

நாளை மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி

Penbugs

கல்லூரிகளில் பருவத் தேர்வுகளில் இருந்து விலக்கு

Penbugs

Leave a Comment