Coronavirus

சென்னையில் 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி.

கடந்த‌ இரு வாராங்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று சென்னையில் 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரனோ தொற்று‌ உறுதி செய்யப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்த அரசு முடிவு செய்துள்ள நிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு வழிமுறைகள் குறித்த அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவர்களின் பட்டியலை கேட்கிறது பள்ளிக் கல்வித்துறை.

மாநிலம் முழுவதும் கணக்கெடுக்குமாறு முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு.

Related posts

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா…!

Penbugs

காங். எம்.பி வசந்தகுமார் காலமானார்

Penbugs

தமிழகத்தில் புதிதாக 526 பேருக்கு கொரோனா தொற்று

Penbugs

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து – அனைவரும் தேர்ச்சி – முதல்வர் அறிவிப்பு!

Kesavan Madumathy

RP Singh’s father passes away due to COVID19

Penbugs

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று 4,743 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

மே 4 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்; ஏர் இந்தியா..!

Penbugs

Corona in TN: 104 new cases, 94 in Chennai

Penbugs

சென்னை, டில்லி, மும்பைக்கு அதிக காலத்திற்கு ஊரடங்கு தேவை: உலக சுகாதார அமைப்பு!

Penbugs

தமிழகத்தில் இன்று 5891 பேர் டிஸ்சார்ஜ்

Penbugs

Banning apps not enough, need to give befitting reply to China: WB CM Mamata Banerjee

Penbugs

US Open all set to happen in empty stadiums

Gomesh Shanmugavelayutham