Coronavirus

சென்னையில் 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி.

கடந்த‌ இரு வாராங்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று சென்னையில் 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரனோ தொற்று‌ உறுதி செய்யப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்த அரசு முடிவு செய்துள்ள நிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு வழிமுறைகள் குறித்த அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10ஆம் வகுப்பு மாணவர்களின் பட்டியலை கேட்கிறது பள்ளிக் கல்வித்துறை.

மாநிலம் முழுவதும் கணக்கெடுக்குமாறு முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு.

Related posts

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நலத்துடன் உள்ளார் தேமுதிக அறிக்கை

Penbugs

பொது பயன்பாட்டுக்கு விடப்பட்டது ரஷ்யாவின் ஸ்புட்னிக் -V தடுப்பூசி

Penbugs

TN Govt announces Rs 1000 relief for 13 lakh differently abled in the state

Penbugs

108 ஆம்புலன்ஸ் சேவைக்கு புதிய வாகனங்கள்: முதல்வர் துவக்கி வைத்தார்

Penbugs

ஜூலை 31 வரை அரசு மற்றும் தனியார் பொது பேருந்து சேவை கிடையாது – தமிழக அரசு!

Kesavan Madumathy

ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி

Penbugs

தமிழகத்தில் இன்று 2817 பேருக்குக் கொரோனா தொற்று

Kesavan Madumathy

Just because bars are opening, doesn’t mean they are safe: Matthew Perry

Penbugs

Odisha: State extends lockdown till April 30

Penbugs

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா…!

Penbugs

டாஸ்மாக் மது விற்பனை மேலும் 2 மணி நேரம் நீட்டிக்கப்படும் – தமிழக அரசு!

Kesavan Madumathy

தமிழ்நாடு முழுவதும் இன்று ஒருநாள் தளர்வற்ற முழு ஊரடங்கு

Penbugs