Coronavirus

கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28 ஆம் தேதி திறக்கப்படும் : துணை முதலமைச்சர்

கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28 ஆம் தேதி திறக்கப்படும் : துணை முதலமைச்சர்

உணவு தானிய விற்பனை அங்காடி செப்.18ல் திறப்பு

பழம் அங்காடி, மலர் அங்காடி மூன்றாவது கட்டமாக திறக்கப்படும்

வணிகர்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய பின் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

கனரக வாகனங்கள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி

சரக்குகளை இறக்கிய பின் கோயம்பேடு அங்காடியில் இருந்து நள்ளிரவு 12 மணிக்குள் வெளியேறிட வேண்டும்

கோயம்பேடு அங்காடிக்குள் மூன்று சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை..

Related posts

COVID19: Tamil Nadu reports 66 new cases

Penbugs

Actor-MLA Karunas tested positive for COVID19

Penbugs

Football is back: 1st virtual grandstand open in Denmark

Penbugs

மே 4 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்; ஏர் இந்தியா..!

Penbugs

நேரடி‌ வகுப்புகள் கல்லூரிகளில் ரத்து: தமிழக அரசு

Penbugs

COVID19: Pune man wears Gold Mask worth Rs 2.89 Lakhs

Penbugs

Sandeep Lamichchane becomes 4th Nepal player to test positive for Covid-19

Penbugs

COVID19: Karnataka students climb hill for internet for online classes

Penbugs

ஜூன் 30 வரை பயணிகள் ரயில் சேவை ரத்து | ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு

Penbugs

தமிழகத்தில் இன்று 3645 பேருக்கு கொரோனா பாதிப்பு

Penbugs

தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து

Penbugs

Ministers Back In Offices From Monday As PM Alters Lockdown Tactic: Sources

Penbugs

Leave a Comment