Penbugs
Coronavirus

கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28 ஆம் தேதி திறக்கப்படும் : துணை முதலமைச்சர்

கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28 ஆம் தேதி திறக்கப்படும் : துணை முதலமைச்சர்

உணவு தானிய விற்பனை அங்காடி செப்.18ல் திறப்பு

பழம் அங்காடி, மலர் அங்காடி மூன்றாவது கட்டமாக திறக்கப்படும்

வணிகர்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய பின் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

கனரக வாகனங்கள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி

சரக்குகளை இறக்கிய பின் கோயம்பேடு அங்காடியில் இருந்து நள்ளிரவு 12 மணிக்குள் வெளியேறிட வேண்டும்

கோயம்பேடு அங்காடிக்குள் மூன்று சக்கர வாகனங்கள், இருசக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை..

Leave a Comment